Skip to content

Authour

தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..

  • by Authour

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம்  (57) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று தீபாவளி… Read More »தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..

தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய… Read More »தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 பேர் கதி என்ன? குழாய் வழியாக ஆக்சிஜன் செல்கிறது

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது. உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அதில்… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 பேர் கதி என்ன? குழாய் வழியாக ஆக்சிஜன் செல்கிறது

தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே  உள்ள முட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (62). தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவருக்கும் இவரது மனைவி கல்யாணிக்கும் (58) இடையே… Read More »தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர்… Read More »ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…காவிரியில் தண்ணீர் திறப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உற்சவமான கடைமுழுக்கு விழா வரும்16-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…காவிரியில் தண்ணீர் திறப்பு

மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் மகாபாரதி, தனது மனைவி ஜனனியுடன்,  சீர்காழியில் உள்ள கார்டன் மனநல காப்பகம் சென்று அங்குள்ளவர்களுடன் தீபாவளி கொண்டாடினார். காப்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள்,… Read More »மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (70) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொளுத்தப்பட்ட வெடியில் இருந்து விழுந்த தீப் பொறி சரஸ்வதியின் கூரை வீட்டில் விழுந்து … Read More »திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…..18ல் சூரசம்ஹாரம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா  இன்று(திங்கட்கிழமை) காலை யாகசாலை… Read More »திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…..18ல் சூரசம்ஹாரம்

நாகை அருகே தீபாவளி தினத்தில் போதையில் மோதல்…. வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

நாகை  மாவட்டம், திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தில் உள்ள சாமியார் பண்ணை குளப்பகுதியில் காரப்பிடாகையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியில் சிந்தாமணி காலனிதெரு… Read More »நாகை அருகே தீபாவளி தினத்தில் போதையில் மோதல்…. வாலிபர் அடித்துக்கொலை

error: Content is protected !!