Skip to content

Authour

மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் ஆகியவை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட 146 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 36… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கிய கும்பகோணம் எம்எல்ஏ….

தஞ்சை பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம்…

  • by Authour

காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி, நேற்று மாலை தஞ்சாவூா் பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம். இதையொட்டி, தஞ்சாவூா்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் 1008 சங்காபிஷேகம்…

ரயில்வே தொழிலாளர்கள் 3 நாள் ஸ்டிரைக்…. திருச்சியில் இன்று வாக்கெடுப்பு

  • by Authour

21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூட்டேஷன் வழங்க வேண்டும் .ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு… Read More »ரயில்வே தொழிலாளர்கள் 3 நாள் ஸ்டிரைக்…. திருச்சியில் இன்று வாக்கெடுப்பு

பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை…. பொதுமக்கள் கோரிக்கை…

  • by Authour

பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை இ.பி.காலனி விரிவாக்கப்பகுதி கெஜலட்சுமி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை இ. பி. காலனி விரிவாக்க பகுதியில் கெஜலட்சுமி… Read More »பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை…. பொதுமக்கள் கோரிக்கை…

பட்டமளிப்பு விழாவில், சினிமா பாடல் பாடிய முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

சென்னையில் இன்று   ஜெயலலிதா இசைப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பழம்பெரும்  பாடகி பி. சுசீலாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான முதல்வர் மு.க. ஸ்டாலின், முனைவர் பட்டம் வழங்கி பேசினார். அப்போது பி. சுசீலாவின் குரலுக்கு… Read More »பட்டமளிப்பு விழாவில், சினிமா பாடல் பாடிய முதல்வர் ஸ்டாலின்

மற்றவர்கள் வேந்தராக இருந்தால் பல்கலை.நோக்கம் சிதைந்து விடும்….முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னையில் உள்ள டாக்டர் ஜெ.  ஜெயலலிதா இசைப் பல்கலைக்கழகத்தின் 2வது   பட்டமளிப்பு விழா சென்னை  கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. விழாவில் தமிழக முதல்வரும், பல்கலைக்கழக வேந்தருமான  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பழம்பெரும்  பின்னணி… Read More »மற்றவர்கள் வேந்தராக இருந்தால் பல்கலை.நோக்கம் சிதைந்து விடும்….முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை இரு வார விழா… கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

ஒவ்வொரு வருடமும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு இன்று கோவை மருத்துவத்துறை… Read More »ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை இரு வார விழா… கலெக்டர் துவக்கி வைத்தார்..

அக்காவை கழுத்து அறுத்து கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ராமு. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேவயானி(23) என்ற மகளும் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். தேவயானி பி.எட் முடித்த நிலையில்,… Read More »அக்காவை கழுத்து அறுத்து கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்..

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி.. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62ஆம் தேசிய மருந்தியல் வாரவிழா 20தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி.. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

மருத்துவர் பத்ரிநாத் மறைவு .. மருத்துவத்துறைக்கே பேரிழப்பு… முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும்… Read More »மருத்துவர் பத்ரிநாத் மறைவு .. மருத்துவத்துறைக்கே பேரிழப்பு… முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!