Skip to content

Authour

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

  • by Authour

வரும் 23ம் தேதி தஞ்சாவூரில் வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுகா அ.பூம்புகாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அருணா(27). இவர் நவம்பர் 19 ம் தேதி மாலை அ.பூம்புகாரில் இருந்து அன்னமங்கலத்தில் வார சந்தைக்கு காய்கறி வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு அ.பூம்புகாருக்கு மொபட்டில்… Read More »பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்துநிலையம்,கோட்டைவாசல் படி பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை – நாகூர் சாலைகளில் மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. குறிப்பாக நாகை-நாகூர் பிரதான சாலை,… Read More »நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடை பெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கைது செய்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்த டார்ச்சர் காரணமாக  அமைச்சர்  உடல் நலம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்தியது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில்  முதல் போட்டி நடந்தது..  இறுதிப்போட்டியும் நேற்று  அகமதாபாத்தில் உள்ள… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

கடந்த ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதை நீதிபதிகள்… Read More »உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

இன்றைய ராசிபலன் – 20.11.2023

இன்றைய ராசிபலன் – 20.11.2023   மேஷம்   இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு… Read More »இன்றைய ராசிபலன் – 20.11.2023

ஜாமீனில் வந்தவரை அடித்துக்கொன்ற 2 பேர் கைது… திருச்சியில் சம்பவம் ..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கீழக்குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் வயது (48) இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தவர் இவரது மனைவி சவுந்தரவல்லி இவர் அப்பகுதியில் உள்ள டெக்ரேசன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்… Read More »ஜாமீனில் வந்தவரை அடித்துக்கொன்ற 2 பேர் கைது… திருச்சியில் சம்பவம் ..

error: Content is protected !!