Skip to content

Authour

கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர்… Read More »கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கரூரில் திமுக முப்பெரும் விழா..கனிமொழிக்கு பெரியார் விருது..

  • by Authour

திமுக வெளியிட்டுள்ள அறிக்கை.. வரும் செப். 17ம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வில் விருது பெறுபவர்களின் பட்டியல்.. ‘பெரியார் விருது’- திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி எம்பி, அண்ணா… Read More »கரூரில் திமுக முப்பெரும் விழா..கனிமொழிக்கு பெரியார் விருது..

செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில நபர்கள், இவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்து. செய்வினை எடுக்க பல பூஜைகள் செய்ய வேண்டும்… Read More »செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி(66). இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன்,… Read More »ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: இன்றைய தலைமுறையினர் அரசியல் வாதிகளை விடவும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றுக்கூடியவர்களின்… Read More »1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து பீகாரில் வாக்காளர்களின்… Read More »ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

  • by Authour

சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல்… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

க‌ர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பெங்​களூரு நெரிசல் மரணங்​கள் தொடர்​பான விவாதம் நடை​பெற்​ற  போது துணை முதல்​வர் டி.கே. சிவகு​மார் பேசுகை​யில், ‘‘நமஸ்தே சதா வத்​சலே மாத்​ருபூமே” என்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பாடலை பாடி​னார். மேலும்… Read More »கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சாரத்திலும் கரூர் இல்லை..

இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்பு: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 4-ம் கட்ட பிரச்​சாரத்தை செப்​.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்​கொள்​கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்​டம் திருப்​பரங்​குன்​றம், திரு​மங்​கலம்,… Read More »எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சாரத்திலும் கரூர் இல்லை..

error: Content is protected !!