Skip to content

Authour

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த 8ம் தேதி மதுரை வந்த பாஜக நிர்வாகிகளை சந்தித்தார்.  அத்துடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார்.  தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலுக்கான பணியை இப்போதே  பாஜக தொடங்கி… Read More »அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார்

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

  • by Authour

கரூர் மாவட்டம்  லாலாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பெரம்பலூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல்  வகுப்பறை கட்டிடங்கள்   இரண்டு கட்டுவதற்கான பூமி பூஜை  இன்று நடைபெற்றது.… Read More »கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடகத்தில் தக்லைப் வெளியாக வாய்ப்பு இல்லை

  • by Authour

ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘தக் லைப்’ திரைப்படத்தை… Read More »உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடகத்தில் தக்லைப் வெளியாக வாய்ப்பு இல்லை

ராகுல் காந்தியின் பிறந்தநாள்… ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று அக்கட்சியினரால் நாடு எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மக்களவை தொகுதி, மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி இரண்டிலுமே காங்கிரஸ் உறுப்பினர்களே எம்பி,… Read More »ராகுல் காந்தியின் பிறந்தநாள்… ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25, 26 தேதிகளில்  சென்னையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  கூட்டத்திற்கு  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.  பாஜகவினர்… Read More »வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று  காலை பணி நிமித்தமாக   திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு  அரசு ஜீப்பில்  வந்து கொண்டிருந்தார்.  ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது  ஜீப்பின்  முன்பக்க… Read More »முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தங்கவேலு, அவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரம்ம கமலம் செடியை பற்றி கேள்விப்பட்டு, நீண்ட நாட்களாக தேடி அலைந்த அவருக்கு சிறுமுகை லிங்கனூர் பகுதியில் ஒரு… Read More »கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

கோவை அருகே வாளையாறு சோதனைச் சாவடியில், உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் ஹவாலா பணத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து… Read More »கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

  • by Authour

எய்ட்ஸ் நோய் முதன்முதலில்  1981ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.  இந்த  நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரஸ் 1983 ல் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம், தாய்ப்பால், விந்தணுக்கள்  உள்ளிட்ட  உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் எச்.ஐ.வி பரவுகிறது. கர்ப்பம்… Read More »எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

  • by Authour

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு… Read More »கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

error: Content is protected !!