Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்​தியா – ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில்… Read More »இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு

திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காலிபாட்டில் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது ,காலி பாட்டில் சேகரிப்பிற்கு தனிமுகமை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய… Read More »திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்

பயிர்களை முறையாக கணக்கெடுங்க- தர்ணா.. தலைகீழாக நின்ற விவசாயி

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.அப்போது விவசாய சங்க கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தொடர் மழையால் மாவட்டத்தில்… Read More »பயிர்களை முறையாக கணக்கெடுங்க- தர்ணா.. தலைகீழாக நின்ற விவசாயி

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

  • by Authour

இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுக்க முயற்சியா ??. சிறுமியின் உடல் மாயமானதாக தகவல் பரவியதை அடுத்து இடுகாட்டில் குவிந்த உறவினர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு… Read More »புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

  • by Authour

கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸ்… Read More »ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும்…அன்புமணி பேட்டி!

  • by Authour

பாமகவில் நிலவும் உள் மோதலுக்கு மத்தியில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திண்டிவனத்தில் நிருபர்களிடம் தெளிவாக அறிவித்தார் “பாமகவின் தலைவர் நான்தான். மாம்பழம் சின்னம் எங்கள் கையில்தான் உள்ளது. தேர்தல் ஆணையமும் எங்களைத்தான்… Read More »ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும்…அன்புமணி பேட்டி!

விக்ரம் பிரபு நடிக்கும் புது படம்… டிச.25ம் தேதி ரிலீஸ்

  • by Authour

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ள படம், ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்‌ஷய் குமார், அனந்தா நடித்துள்ளனர். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், வரும்… Read More »விக்ரம் பிரபு நடிக்கும் புது படம்… டிச.25ம் தேதி ரிலீஸ்

மதுரை- சாலைகள் ஐசியூவில் வைக்கக்கூடிய நிலைமை- ஆர்.பி.உதயகுமார்

  • by Authour

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஏன் பாஜகவிற்கு ஆதரவாக கலந்து கொள்ளவில்லை என்பதற்கும், நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரம் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிப்பார் என முன்னாள் அமைச்சர்… Read More »மதுரை- சாலைகள் ஐசியூவில் வைக்கக்கூடிய நிலைமை- ஆர்.பி.உதயகுமார்

நடிகர் கார்த்தியின் “வா வாத்தியார்” ரிலீஸுக்கு இடைக்கால தடை

  • by Authour

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ… Read More »நடிகர் கார்த்தியின் “வா வாத்தியார்” ரிலீஸுக்கு இடைக்கால தடை

error: Content is protected !!