Skip to content

Authour

கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

  • by Authour

கரூர் தவெக பரப்புரையில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இழப்பீடு வழங்கினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை வழங்க உள்ளார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கு… Read More »கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

4 மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 11-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,… Read More »4 மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…

கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025″.. ஆண்ட்ரியா துவங்கி வைக்கிறார்

  • by Authour

கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025” என்ற பெயரில் அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்கள் முழுவதும் இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு, ஷாப்பிங் என அனைத்தையும் ஒரே குடை கீழ் கொண்டு… Read More »கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025″.. ஆண்ட்ரியா துவங்கி வைக்கிறார்

அது நான் இல்லை… அவை AI போட்டோ… நடிகை பிரியங்கா மோகன் ட்வீட்

நடிகை பிரியங்கா மோகன், சமீபத்தில் பவன் கல்யாணின் They Call Him OG என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் காட்சி போல ஒரு சீன் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அதுமட்டுமன்றி,… Read More »அது நான் இல்லை… அவை AI போட்டோ… நடிகை பிரியங்கா மோகன் ட்வீட்

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்வசிவம் மகன் வினோத்குமார் (38). ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35). இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (12)… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு… Read More »ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு

வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது அண்டை மாநிலமான கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த அதிரப்பள்ளி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது… Read More »வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர்… Read More »கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..

பெரம்பலூர், வெண்பாவூரில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் பெரியசாமி, செல்லம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பெரியசாமி என்பவர் தனது தோட்டத்திற்கு மின்வாரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். மருந்து… Read More »பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..

தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கருரில்… Read More »தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

error: Content is protected !!