Skip to content

Authour

18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.  பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்  மற்றும் அவர்கள் புதிய  பணியிடம் பற்றிய  விவரம் வருமாறு: மகேஷ்… Read More »18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை ஒரு லட்சம் மதிப்பிலான 61 கிலோ குட்கா பறிமுதல்!4 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம், கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

வாணியம்பாடி ஆட்டோ டிரைவரின் நேர்மை- போலீசார் பாராட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்  ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம். இவர் 17 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்,   நேற்று பிரகாசம் தொழிற்சாலை பபணியாளர்களை ஏற்றிக்கொண்டு கிரிசமுத்திரம்  சென்று விட்டு மீண்டும்,… Read More »வாணியம்பாடி ஆட்டோ டிரைவரின் நேர்மை- போலீசார் பாராட்டு

விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

விருதுநகா் மாவட்டம் கரியாப்ட்டி அருகே உளள வடகரை என்ற கிராமத்தில்  ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.  ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான இந்த  பட்டாசு  ஆலையில் இன்று காலை பணி நடந்து கொண்டு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

தஞ்சை கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு திருவிழா.. ஏராளமானோர் சாமிதரிசனம்

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெகு சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தையில்… Read More »தஞ்சை கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு திருவிழா.. ஏராளமானோர் சாமிதரிசனம்

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?   அமெரிக்கா……..  ஒருகாலத்தில்  இந்த  பெயர்  கற்பனைக்கு எட்டாத கனவு உலகமாக தெரிந்தது.  காரணம் ………..அந்த நாட்டின் செல்வ செழிப்பு.  வளம்  மற்றும் அறிவியல்.   … Read More »அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?

மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. இவர் சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர். நடக்க முடியாத காலுக்கான காலணி (ஷூ) வாங்குவதற்காக… Read More »மயங்கி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய ஆயுதப்படை பெண் காவலர்..

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று ( ஜூன்… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது.… Read More »தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை”- அமைச்சர் மாசு

error: Content is protected !!