Skip to content

Authour

தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து பீகாரில் வாக்காளர்களின்… Read More »ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

  • by Authour

சென்னையில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல்… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி..

கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

க‌ர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பெங்​களூரு நெரிசல் மரணங்​கள் தொடர்​பான விவாதம் நடை​பெற்​ற  போது துணை முதல்​வர் டி.கே. சிவகு​மார் பேசுகை​யில், ‘‘நமஸ்தே சதா வத்​சலே மாத்​ருபூமே” என்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பாடலை பாடி​னார். மேலும்… Read More »கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சாரத்திலும் கரூர் இல்லை..

இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்பு: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 4-ம் கட்ட பிரச்​சாரத்தை செப்​.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்​கொள்​கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்​டம் திருப்​பரங்​குன்​றம், திரு​மங்​கலம்,… Read More »எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சாரத்திலும் கரூர் இல்லை..

பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

பீகாாில் இன்னும் 2 மாதத்தில்  சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று  பீகார் மாநிலம் சென்றார். அங்குள்ள  கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.… Read More »பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

திருச்சியில் ஐடி ஊழியரிடம் கொள்ளை- 4 பேருக்கு வலை

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் ( 38 ). இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இவர் பெங்களூரில் இருந்து திருச்சி வழியாக பேருந்தில் தன் சொந்த… Read More »திருச்சியில் ஐடி ஊழியரிடம் கொள்ளை- 4 பேருக்கு வலை

திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  இன்று கைது செய்யப்பட்டார்.  . இவர் அதிபராக இருந்த போது தனிப்பட்ட விஷயங்களுக்காக லண்டன் பயணம் மேற்கொடிருந்தார். அப்போது அரசின் நிதியை  ரூ.1 கோடியே 60 லட்சம்… Read More »இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

  • by Authour

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேங்காய் லோடு ஏற்றிய  லாரி ஒன்று அசாம் மாநிலத்திற்கு ஓட்டுநர் சசிகுமார் மற்றும் கிளீனர் கோபி ஆகியோருடன் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியானது இன்று அதிகாலை கரூர் வழியாக செம்மடை… Read More »கரூரில் வேன் மோதி கிளீனர் பலி

error: Content is protected !!