Skip to content

Authour

ஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம், திருவையாறில் ஏராளமானோர் தர்ப்பணம்

அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு    நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.  மாதந்தோறும் இப்படி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், 12 மாதங்களுக்கும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்பது… Read More »ஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம், திருவையாறில் ஏராளமானோர் தர்ப்பணம்

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார்.… Read More »மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

கஞ்சா-கள்ளச்சாராய விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை… திருப்பத்தூர் புதிய எஸ்பி

திருப்பத்தூரில் ஆறாவதாக பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சியாமளாதேவி கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இவரை 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆறாவது… Read More »கஞ்சா-கள்ளச்சாராய விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை… திருப்பத்தூர் புதிய எஸ்பி

கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு… Read More »கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல்… Read More »கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மக்கள் அமோக ஆதரவு: கரூரில் VSB பேட்டி

கரூர் மாநகராட்சிவார்டு எண் 1 கோதுர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மக்கள் அமோக ஆதரவு: கரூரில் VSB பேட்டி

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 தினங்களுக்கு முன்  சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தலைசுற்றல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை  முதல்வருக்கு  இருதய சிகிச்சை நிபுணர் … Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது

சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது… Read More »சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட  கலைஞர் பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  கடந்த 16ம் தேதி  முதல் கலைஞர் பேருந்து முனையம்  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. … Read More »திருச்சி புதிய பஸ்நிலையத்தில் மினி டிபன் ரூ.240: பயணிகள் அதிர்ச்சி

எம்பிஆக நாளை பதவியேற்பு… டில்லி புறப்பட்டார் கமல்ஹாசன்.!

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள், நாளை (ஜூலை 25) பதவியேற்கினற்னர். திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக, நாளை… Read More »எம்பிஆக நாளை பதவியேற்பு… டில்லி புறப்பட்டார் கமல்ஹாசன்.!

error: Content is protected !!