Skip to content

Authour

சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு கருத்து பரப்பி வருவதாக திருச்சி  குற்றவியல் கோர்ட்டில் (எண்4)  வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  பல… Read More »சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

புது்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர்  தினேஷ்(26). இன்று காலை இவரும், நண்பர்கள் சிலரும்  கீழ 4ம் வீதி அடுத்த புதுக்குளத்தில் அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், … Read More »புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

க.பரமத்தியில் மாணவியை கொண்டே பள்ளியை திறந்து வைத்த VSB

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு விழா   இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற… Read More »க.பரமத்தியில் மாணவியை கொண்டே பள்ளியை திறந்து வைத்த VSB

கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 )இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார்.… Read More »கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

தக் லைப்- உலகதரத்தில் தயாரிப்பு: கமல் பெருமிதம்

கமல் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில்  தக்லைப்  விவகாரங்கள் குறித்து  நடிகர் கமல் நிருபர்களிடம்  கூறியதாவது: சினிமா உலகத்தை புரட்டிப்போடும் அளவுக்கு  படம்  எடுக்க வேண்டும் என… Read More »தக் லைப்- உலகதரத்தில் தயாரிப்பு: கமல் பெருமிதம்

தீயணைப்பு துறை டிஜிபி கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை…

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiகோவையில் தீயணைப்பு துறை டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீயணைப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்… தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தெற்கு… Read More »தீயணைப்பு துறை டிஜிபி கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை…

பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiதிருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால்   பஸ் நிலையத்தில் இன்னும்  பணிகள் நடந்து வருகிறது.  பஞ்சப்பூர் பஸ் நிலையம் எப்போது செயல்படும் என அமைச்சர் நேருவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்

தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiநாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் பழங்குடி இன மக்களை பாதுகாத்து வந்த மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த நிலையில் சுமார் 27 பேர் மீதான படுகொலையை கண்டித்தும், நீதி விசாரணை நடத்தகோரியும்… Read More »தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிகிறது.… Read More »ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiபுதுக்கோட்டையில் இன்ற  9 புதிய  பஸ்  வழித்தட சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ராகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஆகியோர் இன்று ( கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து  அமைச்சர் … Read More »9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

error: Content is protected !!