Skip to content

Authour

திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

திருச்சி, தனிச்சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள் மூலமாக இன்று கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தண்டனை சிறைவாசிகள் , விசாரணை சிறைவாசிகள் மற்றும்… Read More »திருச்சி சிறைவாசிகளுக்கு கண் மருத்துவ முகாம்….

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (40). இவர் லால்குடி அருகே பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி. இந்நிலையில் ஆசிரியர்… Read More »மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.02.2023 இன்று நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியைக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி… Read More »புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

  • by Authour

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றுள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல்… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், இடையாத்தாங்குடி, சேஷமூலை,திருச்செங்காட்டங்குடி,திருமருகல், திருக்கண்ணபுரம்,திருப்புகலூர்,வடகரை, கோட்டூர்,விற்குடி,கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி,திட்டச்சேரி,குத்தாலம்,… Read More »நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு… Read More »ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி…. அரியலூர் கலெக்டர் தகவல்….

மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம்… Read More »இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி…. அரியலூர் கலெக்டர் தகவல்….

போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

  • by Authour

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலம் வெளியே போக்குவரத்து சீர் செய்ய காலை முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வருவார். அப்போது வாகனங்கள் வராத போது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

வழக்கமாக எலுமிச்சை பழத்தின் எடை 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கும்.  ஆனால் அதிசயதக்க வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உஷா பிராங்கிளின் என்பவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில், சுமார் 2 கிலோ… Read More »2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

  • by Authour

கரூர் காவல்துறை சார்பில் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுவதை வலியுறுத்தும் மிதிவண்டி பேரணியை நகர காவல் நிலையத்திலிருந்து எஸ்.பி. சுந்தரவதனம் துவங்கி வைத்தார். எஸ்பியும் மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கரூர்… Read More »கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

error: Content is protected !!