Skip to content

Authour

கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

குடியரசு தினத்தையொட்டி சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார். கவர்னர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க… Read More »கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.  கலெக்டர் பிரதீப் குமார் தேசியகொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர்  சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்… Read More »மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

ஒன்றிய பி.ஜே.பி அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிடப்பட்டது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு… Read More »மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »டில்லியில் கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு…. பார்வையாளர்களை கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

  • by Authour

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா. இவரை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.… Read More »மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

தென்னக ரயில்வேயின்  திருச்சி பொன்மலை மத்திய பணிமனையின் சார்பாக  74-வது குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து  ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

  • by Authour

ஆந்திராவின் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தின் அம்பாவரம் கிராமத்தில், 2021-ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம், பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 வயதான அந்த சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை… Read More »7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு,  மூவண்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களையும் கலெக்டர் வானில் பறக்க விட்டார்.… Read More »திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி மாவட்டம் தா. பேட்டைஎஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம். கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (39) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி… Read More »திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாகாளி குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில். பழமையும் பெருமையும் வாய்ந்தது. நீதியும், மதியூகமும் கொண்டு உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்த சரித்திரப் புகழ் பெற்ற… Read More »திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

error: Content is protected !!