Skip to content

Authour

செல்போனை பறித்ததால் கீழே விழுந்த சிஐஎஸ்எப் வீரர்.. சென்னை ரயிலில் பரிதாபம்..

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக்குமார் (24). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்)வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழை சரிபார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்து… Read More »செல்போனை பறித்ததால் கீழே விழுந்த சிஐஎஸ்எப் வீரர்.. சென்னை ரயிலில் பரிதாபம்..

சிறந்த வீரர் கோலியா? சச்சினா?.. கபில் பளிச் பதில்..

இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தற்போது வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளுரில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்… Read More »சிறந்த வீரர் கோலியா? சச்சினா?.. கபில் பளிச் பதில்..

குற்றவாளியை டில்லியிலும், கடத்தப்பட்ட குழந்தை கர்நாடகத்திலும் மீட்ட திருச்சி போலீசார்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வக்கீல்  பிரபு (42), அவரது மனைவி மெர்சி இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர் – இருவரும் பிரபுக்கும், மெர்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு… Read More »குற்றவாளியை டில்லியிலும், கடத்தப்பட்ட குழந்தை கர்நாடகத்திலும் மீட்ட திருச்சி போலீசார்..

கரூர் மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..

  • by Authour

கரூர்மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஆர்.டி.மலை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் தோகைமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சிவக்குமார் (23) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு… Read More »கரூர் மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..

ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

  • by Authour

பெரம்பலூரை அடுத்த செங்குணம் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் தர்மன்-பூங்கா தம்பதியினர். இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர். பூங்கா என்பவர் தினந்தோறும் ஆடுகளை மேய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில்… Read More »ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

மயிலாடுதுறை பஸ் பஸ்டாண்ட்டில் மணல்மேட்டிலிருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து  பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர்.  பஸ்சின் இன்ஜினை அணைக்காமல், டிரைவர் நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். கண்டெக்டர் இறங்கி நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென்று… Read More »டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

தஞ்சை அருகே ஊ.ம தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. இதில் சட்ரஸ் சேதமடைந்தது. இதுகுறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »தஞ்சை அருகே ஊ.ம தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள்…

கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள குளத்தில் 23 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து வராத நிலையில் இந்த ஆண்டு குடகுனாறு அணை தூர்வாரப்பட்டு அங்கிருந்து வரும் உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம்… Read More »கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

தீபாவளி சீட்டு மோசடி.. ஓய்வு ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை..

சென்னையை அடுத்த ஆவடி விவேகானந்தா நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (60). இவர், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். 2014-ம் ஆண்டு ஜாஸ்மின், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளை… Read More »தீபாவளி சீட்டு மோசடி.. ஓய்வு ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை..

ராமஜெயம் கொலை.. 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை முடிந்தது…

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.இந்த… Read More »ராமஜெயம் கொலை.. 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை முடிந்தது…

error: Content is protected !!