Skip to content

Authour

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா…. தமிழகம் ஏற்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.… Read More »மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா…. தமிழகம் ஏற்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது. மின்… Read More »மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்…

பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒருங்கிணைநது, 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் தேர்வு செய்ய முகாம், துறையூர் சாலையில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்…

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.… Read More »10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

கனியாமூர் பள்ளிமாணவி….. ஸ்ரீமதி செல்போன் போலீசில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சாவுக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளியில் உள்ள பொருட்கள், போலீஸ்… Read More »கனியாமூர் பள்ளிமாணவி….. ஸ்ரீமதி செல்போன் போலீசில் ஒப்படைப்பு

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Authour

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ரூபாய் 4 கோடி மதிப்பில் 22 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய கட்டடம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் எம் எல் ஏ முத்துராஜா ஒப்பந்தக்காரர்… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பயணம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி(சித்திரை 1)  திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார்.  கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக. செயற்குழு கூட்டத்தில் இந்த… Read More »திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்

பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த… Read More »பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்திய ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம் ,நடனம் குறித்து அறிந்து கொள்ள நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

error: Content is protected !!