Skip to content

Authour

புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் போட்டி முடிந்ததும் லாரியில் ஏற்றப்பட்டு ஊருக்கு கொண்டு செல்லும்போது  திருவரங்குளம்  என்ற இடத்தில் லாரியும்,… Read More »புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 வீரர்கள் வந்து உள்ளனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபி சித்தர்(பனியன்  எண்52) என்ற இளைஞர் 23 காளைகளை… Read More »அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

நேபாள விமான விபத்து…. பலியான பெண் விமானி…. உருக்கமான தகவல்கள்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொகாரா நகருக்கு சென்ற பயணிகள் விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.  அந்த விபத்தில் 68 பயணிகள், 4 சிப்பாய்கள் என விமானத்தில் இருந்த 72 பேரும்… Read More »நேபாள விமான விபத்து…. பலியான பெண் விமானி…. உருக்கமான தகவல்கள்

379வகை பொங்கல் விருந்து…. அசத்திய மாமனார்…. அசந்துபோன மருமகன்

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில்… Read More »379வகை பொங்கல் விருந்து…. அசத்திய மாமனார்…. அசந்துபோன மருமகன்

பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

  • by Authour

பெஷாவர் மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவரில் ஐகோர்ட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கியால் ஆறு முறை சுடப்பட்டார். உடனடியாக அவரை பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு… Read More »பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு… Read More »அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

  • by Authour

  பொங்கல் பண்டிகையின் 3ம் நாளான இன்று தமிழக முழுவதும் காணும் பொங்கல் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கலை… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர்… Read More »கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20… Read More »புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

error: Content is protected !!