Skip to content

Authour

இன்றைய ராசிபலன் – 16.01.2023

  மேஷம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.… Read More »இன்றைய ராசிபலன் – 16.01.2023

317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட்… Read More »317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படுகிறது..?

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து… Read More »அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படுகிறது..?

நேபாள விமான விபத்து.. 5 இந்தியர்கள் உள்பட 67 பேர் பலி…

நேபாளத்தின் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட… Read More »நேபாள விமான விபத்து.. 5 இந்தியர்கள் உள்பட 67 பேர் பலி…

ஈரோட்டில் போட்டியிட தயாரா?.. அண்ணாமலைக்கு காயத்ரி சவால்..

இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும்.… Read More »ஈரோட்டில் போட்டியிட தயாரா?.. அண்ணாமலைக்கு காயத்ரி சவால்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

  • by Authour

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது.  மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தனது… Read More »போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

8வது வந்தே பாரத் ரயில் சேவை… பிரதமர் மோடி துவக்கி வைத்தார்….

  • by Authour

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில்… Read More »8வது வந்தே பாரத் ரயில் சேவை… பிரதமர் மோடி துவக்கி வைத்தார்….

பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் தேர்வு….

  • by Authour

அமெரிக்காவில் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி (மிஸ் யுனிவர்ஸ் 2022) நடந்தது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் கைப்பற்றினார். இதில் 86-க்கும் மேற்பட்ட… Read More »பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் தேர்வு….

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.25.84 லட்சம் கரன்சி பறிமுதல்….

  • by Authour

திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று ஸ்கூட் விமானம் தாயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.25.84 லட்சம் கரன்சி பறிமுதல்….

error: Content is protected !!