Skip to content

Authour

திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

  • by Authour

தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் செஸ் போட்டிகள் திருச்சி கோட்டத்தால் திருச்சி, காஜாமலை ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பயிற்சி பள்ளியில் (மார்ச் 25,26,27) ஆகிய மூன்று நாட்கள்… Read More »திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் விஏஓ கரிகாலன். இவர் முன்னாள் விமானப்படை வீரர். இவர் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் கேட்டு வருபவர்கள், கைலி, அரைக்கால் சட்டை, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை… Read More »விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு… Read More »பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது. சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை… Read More »சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

அறந்தாங்கி, புதுகை உள்பட 9 இடங்களில் புதிய பஸ் நிலையம் ….. அமைச்சர் நேரு தகவல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என் நேரு இன்று நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:… Read More »அறந்தாங்கி, புதுகை உள்பட 9 இடங்களில் புதிய பஸ் நிலையம் ….. அமைச்சர் நேரு தகவல்

ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த மலையாள நடிகையின் கவிதை…

  • by Authour

தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.  நிமிஷாவுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்… Read More »ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த மலையாள நடிகையின் கவிதை…

ராகுல் தகுதி நீக்கம்…. வெல்ஃபேர் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், எதிர் கட்சிகளின் குரலை நசுக்க துடிக்கும் பாஜக அரசை… Read More »ராகுல் தகுதி நீக்கம்…. வெல்ஃபேர் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

ஐ.பி.எல் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் ராஷ்மிகா….

  • by Authour

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 28-ந்… Read More »ஐ.பி.எல் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் ராஷ்மிகா….

உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

ரோகிணி தியேட்டர் நிர்வாகம் மீது நரிக்குறவர் பெண்கள் புகார்…. வீடியோ..

  • by Authour

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையங்கில்  நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரை தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில்… Read More »ரோகிணி தியேட்டர் நிர்வாகம் மீது நரிக்குறவர் பெண்கள் புகார்…. வீடியோ..

error: Content is protected !!