Skip to content

Authour

‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன், நமது ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ என… Read More »‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

உலகம் முழுவதும் தமிழர்கள் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது,எடுத்து கோவை, சென்னை. சேலம், ஈரோடு பகுதிகளில் வேலை செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊரான வால்பாறைக்கு பொங்கல் திருவிழா கொண்டாட பொள்ளாச்சி வால்பாறை பேருந்து… Read More »அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை யொட்டி புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும்… புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் … Read More »புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி… Read More »தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சன்னதி தெருவில் உள்ள 75 ஆயிரம் சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு… Read More »இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

  • by Authour

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றார். இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.… Read More »தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

தஞ்சை அருகே காவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், காவலூர் ஊராட்சி சார்பில் சமத்துவ… Read More »தஞ்சை அருகே காவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் கஜலட்சுமி. இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது வார்டுக்குட்பட்ட வீடுகளுக்கு பொங்கல் பரிசாக தனது சொந்த செலவில் அச்சு வெல்லம், கரும்பு அடங்கியத்… Read More »தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5160 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் ஒரே நாளில் 40 ரூபாய் விலை உயர்ந்து 5200… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை நடத்த அனுமதி இல்லாததால் இன்று காலை முதல் அப்பகுதியில் தடுப்புகள்… Read More »கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

error: Content is protected !!