Skip to content

Authour

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானது..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம்… Read More »எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானது..

நாராயணா என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை.. அதிர்ச்சியில் வார்டன் சாவு…

ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (21). திருப்பதி கூடூரு பகுதியில் நாராயணா என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து தாரனேஸ்வரர் மின்விசிறியில்… Read More »நாராயணா என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை.. அதிர்ச்சியில் வார்டன் சாவு…

கூவத்தில் 3 மணி நேர நீச்சல்.. போலீசாரை படுத்தியெடுத்த போதை ஆசாமி..

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் வேலா(36).  கூலித்தொழிலாளியான இவர் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். மதியம் 2 மணியளவில் திடீரென எழுப்பூர் பகுதியில் செல்லக்கூடிய கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்க தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த… Read More »கூவத்தில் 3 மணி நேர நீச்சல்.. போலீசாரை படுத்தியெடுத்த போதை ஆசாமி..

பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..

சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூரை சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட  10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி சத்யா என்ற… Read More »பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..

துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு….

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம்… Read More »துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு….

மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை, வடக்குராஜவீதியில்உள்ள எல்.ஐ.சி.அலுவலகம்முன்புஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை வடக்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.முருகேசன் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் ஹண்டன் பார்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ வேண்டாம்….. சிறுவன் கலெக்டரிடம் மனு….

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்வக் நித்தின் ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் விரும்பி உண்ணக்கூடிய கடலை பட்டாணி உள்ளிட்டவைகளில் பிளாஸ்டிக் பையில் வைத்து… Read More »திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ வேண்டாம்….. சிறுவன் கலெக்டரிடம் மனு….

நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

  • by Authour

தமிழ் பட உலகில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும்… Read More »நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம்

உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் லெட்சுமண சந்திர விக்டோரியா கவுரி பெயர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு, மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்பை மீறி விக்டோரியா… Read More »விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம்

2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு உறுப்பினராக யாரை தேர்வு செய்யலாம் என்ற சுற்றறிக்கையை எடப்பாடி தரப்பினர்  அனுப்பி ஆதரவு திரட்டினர். அந்த ஒப்புதல் கடிதங்களை எடுத்துக்கொண்டு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டில்லி… Read More »2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்

error: Content is protected !!