Skip to content

Authour

பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (6.2.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் (பட்டியல் அணி) என்.விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க.… Read More »பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு….. முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம்

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன்… Read More »சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு….. முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம்

7மாடியில் மயிலாடுதுறை ஜி.ஹெச். …… கலெக்டர் மகாபாரதி தகவல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2வது மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மகாபாரதி மயிலாடுதுறை பேருந்துநிலையத்தை ஆய்வு செய்தார். பின் நகரின் பலபகுதிகளில் தூய்மை பணியையும், குப்பை கொட்டுவதையும் பார்வையிட்டார். பின், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்,… Read More »7மாடியில் மயிலாடுதுறை ஜி.ஹெச். …… கலெக்டர் மகாபாரதி தகவல்

திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

  • by Authour

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு குறைவால் அதில் முதலீடு செய்து வீழ்ச்சி அடையும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டித்தும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ… Read More »திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

பிரேசிலில்…….ஜன்னலோர சீட்டுக்காக விமானத்தில் பெண்கள் அடிதடி

  • by Authour

பிரேசில் போயிங் 737 விமானம் பிரேசிலின் சால்வடார் விமான நிலையத்தில் இருந்தது சாவ் பாலோ விமான நிலையத்திற்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து… Read More »பிரேசிலில்…….ஜன்னலோர சீட்டுக்காக விமானத்தில் பெண்கள் அடிதடி

ஈரோடு தொகுதி ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்….இரட்டை இலைக்கு பிரசாரம்

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்  பழனி முருகன் கடந்த 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது குறித்து  கருத்து தெரிவித்த எடப்பாடி அணி… Read More »ஈரோடு தொகுதி ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்….இரட்டை இலைக்கு பிரசாரம்

திருமயம் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுக்கோட்டைமாவட்டம்திருமயத்தில்உள்ள ஸ்ரீ கோட்டை பைரவர் திருக்கோவிலின் உண்டியலை நேற்று இரவு யாரோ மர்ம ஆசாமி கள் உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துசென்றுள்ளர். இதுதொடர்பாக திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த… Read More »திருமயம் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்’று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்குமு் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ் . உலகநாதன்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. இதுவரை 521 சடலங்கள் மீட்பு…. பலி மேலும் அதிகரிக்கும் அபாயம்

  • by Authour

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. இதுவரை 521 சடலங்கள் மீட்பு…. பலி மேலும் அதிகரிக்கும் அபாயம்

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் 100 பேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடக்கம்

  • by Authour

தமிழ் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த அண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி 67.75 லட்சம் பேர். இவர்களில் 19 வயது முதல் 30 வயதில்… Read More »திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் 100 பேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடக்கம்

error: Content is protected !!