Skip to content

Authour

நடிகை கீர்த்தியின் கலக்கல் கிளிக்ஸ்….. போட்டோஸ்….

  • by Authour

தென்னிந்திய மொழிகளில் மிக பிரபலமான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ‘இது என்ன மாயம்‘ படத்தில் அறிமுகமானாலும், பெயரை பெற்றுதந்தது என்னமோ  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ‘ரஜினி முருகன்’தான். தொடர்ந்து நடிகையர்… Read More »நடிகை கீர்த்தியின் கலக்கல் கிளிக்ஸ்….. போட்டோஸ்….

கடைக்குள் புகுந்த கார்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

  • by Authour

கோவை மாவட்டம்,  சூலூர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி மற்றும் பேக்கரி உள்ளது திருச்சி சாலையை ஒட்டியுள்ள இந்த கடையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று… Read More »கடைக்குள் புகுந்த கார்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

பெண் வேடமிட்டு கோயில் விழாவில் பங்கேற்கும் ஆண்கள்….கேரளாவில் வினோதம்

  • by Authour

கேரளா மாநிலம்  கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த  விழாவில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள்… Read More »பெண் வேடமிட்டு கோயில் விழாவில் பங்கேற்கும் ஆண்கள்….கேரளாவில் வினோதம்

திருச்சியில் கறவை மாடுகளுடன் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஜெம்புநாதபுரம் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் முசிறி –… Read More »திருச்சியில் கறவை மாடுகளுடன் சாலை மறியல்….

இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் போலீஸ் ரெய்டு.. 2 துப்பாக்கிகள் பறிமுதல்…

  • by Authour

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அய்யோத்தி ரவி. இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய… Read More »இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் போலீஸ் ரெய்டு.. 2 துப்பாக்கிகள் பறிமுதல்…

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வார காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் அதிகரித்த வண்ணமே இருந்து நிலையில் தற்போது 5 சதவிகிதத்தை தாண்டி… Read More »கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…

  • by Authour

நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக  முதன்மைச் செயலாளரும்மான  கே என் நேருவின்   சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின்  11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி   சென்னையில் உள்ள அமைச்சர் நேரு … Read More »11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…

8வயது சிறுவனுக்கு…….புத்தமத முக்கிய பொறுப்பு…

தலாய்லாமா புத்தமதத்தின் உச்சபட்ச தலைவராக விளங்குகிறார். மேலும் திபெத் நாட்டு அரசியலிலும் அவருடைய பங்கு முக்கியமானது. அவருக்கு கீழ் புத்தமத விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு பஞ்சன் லாமா, கல்கா ஜெட்சன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த… Read More »8வயது சிறுவனுக்கு…….புத்தமத முக்கிய பொறுப்பு…

பாஜ ஆட்சி நீடித்தால், இந்தியாவுக்கு ஆபத்து….. முத்தரசன் பேட்டி

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: விடுதலைக்குப் பிறகு நமதுநாட்டில் வரலாற்றில் என்றும் கண்டிறாத… Read More »பாஜ ஆட்சி நீடித்தால், இந்தியாவுக்கு ஆபத்து….. முத்தரசன் பேட்டி

error: Content is protected !!