Skip to content

Authour

ஆந்திரா அரசு பாதுகாப்பு சட்டம் வழங்கியது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நடேசன் தலைமையில் நடைபெற்றது.… Read More »ஆந்திரா அரசு பாதுகாப்பு சட்டம் வழங்கியது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும்…

தூர்வாரும் பணி… கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாலிபர்கள் படுகாயம்

  • by Authour

கரூர் அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம், கிணற்றில் சிக்கிக் கொண்ட இவர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள… Read More »தூர்வாரும் பணி… கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாலிபர்கள் படுகாயம்

கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

  • by Authour

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுகை, பெரம்பலூர், கரூர், அரியலூர்  மாவட் எஸ்.பிக்கள் , டிஎஸ்பிக்கள்  உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன்  மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் , திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில்… Read More »கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றான கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு இன்று ஆலய கொடிமரத்தில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ஜி20 மாநாடு.

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில்,’G20 University Connect – Engaging Young Minds’ என்கிற தலைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்… Read More »கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ஜி20 மாநாடு.

பிளஸ்2 கணிதத் தேர்வு….பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள்…..

  • by Authour

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை… Read More »பிளஸ்2 கணிதத் தேர்வு….பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள்…..

வானில் இன்று நிகழும் அதிசயம்……5 கிரகங்களின் அணிவகுப்பு

இன்று (28ம் தேதி) மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை… Read More »வானில் இன்று நிகழும் அதிசயம்……5 கிரகங்களின் அணிவகுப்பு

ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த… Read More »ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

  • by Authour

சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று… Read More »சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

  • by Authour

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும்,… Read More »மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

error: Content is protected !!