Skip to content

Authour

வரி பாக்கி செலுத்தாவிட்டால் நடவடிக்கை….மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.21கோடி வரி விதிக்கப்படுகிறது.இதில் சொத்து வரி … Read More »வரி பாக்கி செலுத்தாவிட்டால் நடவடிக்கை….மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை

மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

  மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை நேற்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட… Read More »மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

பாகிஸ்தான் மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா நகரில் சந்தை  நேற்று பரபரப்புடன்  இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் தீப்பற்றிய… Read More »பாகிஸ்தான் மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி

வெறுப்பு சந்தையில், அன்பு கடை திறக்கிறேன்….பாதயாத்திரையில் ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம்,… Read More »வெறுப்பு சந்தையில், அன்பு கடை திறக்கிறேன்….பாதயாத்திரையில் ராகுல் பேச்சு

டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி.… Read More »டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

சீனா, அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை

சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி… Read More »சீனா, அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தலிபான்கள் தடை…

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறாம் வகுப்பு மேல்… Read More »பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தலிபான்கள் தடை…

டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

  • by Authour

பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராகவும் ஆனார். ஆனாலும் தான் ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும்… Read More »டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா பரவி கோடிகணக்கானோர் பலியாகினர். எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா… Read More »வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…

மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். டிசம்பர் 2-வது வாரம்… Read More »தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…

error: Content is protected !!