Skip to content

Authour

5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் பயணம் மேல்கொள்கிறார். இது தொடர்பாக முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- “புற்று… Read More »5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

அக்னி பாத் வீரர்கள் தேர்வு முறையில் மாற்றம்..

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி தேர்வு முதலில் நடத்தப்பட்டது.… Read More »அக்னி பாத் வீரர்கள் தேர்வு முறையில் மாற்றம்..

காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் சுமதி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, காஞ்சிபுரம்… Read More »காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல்… Read More »தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

சீனாவின் 138 சூதாட்டம் மற்றும் 94 கடன் “ஆப்” களுக்கு தடை…

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் தொடர்பான ‘ஆப்’… Read More »சீனாவின் 138 சூதாட்டம் மற்றும் 94 கடன் “ஆப்” களுக்கு தடை…

தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

கரூர் மாவட்டம், தமிழகத்தில் பழனிக்கு அடுத்தபடியாக தைப்பூசம் சிறப்பாக நடைபெறும் கோவில் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில், இக்கோவில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது, குபேர திசை என போற்றப்படும் வடக்கு திசை நோக்கி கோவில் வாசல்… Read More »தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் இளங்கோவன். இவர், கே.கே.நகரில் தனியாக ஆஸ்பத்திரி தொடங்கி நடத்தி வருகிறார். 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு… Read More »அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..

7 மாவட்டங்களில் 1.27 லட்சம் ஹெக்டேர் நெல் பாதிப்பு… அமைச்சர் எம்ஆர்கே தகவல்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த பருவம் தவறிய தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்களில் சுமார் 34,000 ஏக்கர்… Read More »7 மாவட்டங்களில் 1.27 லட்சம் ஹெக்டேர் நெல் பாதிப்பு… அமைச்சர் எம்ஆர்கே தகவல்..

தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

  • by Authour

தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து இந்த ஆண்டிற்கான உப்பு… Read More »தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

error: Content is protected !!