Skip to content

Authour

ஐஜேகே-யின் ”லோகோ” திருச்சியில் அறிமுகம்….

இந்திய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துவக்க நிகழ்ச்சி திருச்சி மேலபுதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து கலந்துக்கொண்டு… Read More »ஐஜேகே-யின் ”லோகோ” திருச்சியில் அறிமுகம்….

தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்….

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.… Read More »தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்….

கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

சென்னை பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒருவரல் நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததை… Read More »கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

திருச்சியில் இளம்பெண் தற்கொலை….

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பத்மபிரியா (36), இவர் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே… Read More »திருச்சியில் இளம்பெண் தற்கொலை….

அதிமுகவுக்கு தகுதி இல்லை… கரூரில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த… Read More »அதிமுகவுக்கு தகுதி இல்லை… கரூரில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு….

கரூரில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி….

கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சியில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நந்தனூர், முஷ்ட கிணத்துப்பட்டி, வெஞ்சமாங்கூடலூர், பாகநத்தம்… Read More »கரூரில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி….

திமுக சார்பில் இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரில், அரியலூர் மாவட்ட தி.மு.க சார்பில் இனமானப் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்,மாவட்ட கழக செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,ஜெயங்கொண்டம்… Read More »திமுக சார்பில் இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா…

15 ரன்களில் ஆல் அவுட்.. டி20 வரலாற்றில் விசித்திரம்…

  • by Authour

இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு பிக்பாஷ் லீக் சமீபத்தில் தொடங்கியது. இத்தொடரில் நேற்று 5-வது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் –… Read More »15 ரன்களில் ஆல் அவுட்.. டி20 வரலாற்றில் விசித்திரம்…

நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பெற ஆதார் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு…

  • by Authour

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவு… ஆதார் ஒழுங்குமுறை சட்டப்படி, தமிழ்நாடு மின்னாளுமை முகமையுடன் கருவூலக் கணக்குத் துறை இணைந்து செயல்படுகிறது. கருவூலக் கணக்குத் துறை, சம்பளம், ஓய்வூதியம் வழங்கல்… Read More »நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பெற ஆதார் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு…

தஞ்சையில் 800 கிலோ குட்கா பறிமுதல்… 5 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இந்த போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களை கைது செய்யவும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.… Read More »தஞ்சையில் 800 கிலோ குட்கா பறிமுதல்… 5 பேர் கைது

error: Content is protected !!