Skip to content

Authour

அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது… புதுவை முதல்வர்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் அரசு… Read More »அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது… புதுவை முதல்வர்

இன்றைய ராசிபலன் (17.12.2022)

  இன்றைய ராசிப்பலன் – 17.12.2022 மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள்… Read More »இன்றைய ராசிபலன் (17.12.2022)

புதுகை போலிஸ்காரர் தற்கொலை…

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதியை சேர்ந்தவர்தமிழ்செல்வன்.(35) இவர் புதுகை மாவட்டம் கீரமங்கலம் காவல்நிலையத்தில்  போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தில் ஏற்பட்ட மன வருத்தத்தில் விஷம் குடித்து தற்கொலை… Read More »புதுகை போலிஸ்காரர் தற்கொலை…

புதுகை திருமயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ்நிலையத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்   சுற்றி,சுற்றி வந்தார். அடிக்கடி வந்த அவர் பொதுமக்களிடம்,கடைக்காரர்களிடம்  யாசகம் பெற்றுவந்தார்.அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் உணவு வழங்கினர்.  அவரது பெயர் சரிதாமணி  என்றார். ஊர்பெயர்,… Read More »புதுகை திருமயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்…

4 கால்களுடன் பிறந்த குழந்தை….

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம்… Read More »4 கால்களுடன் பிறந்த குழந்தை….

கே.கே.நகர் உழவர் சந்தைக்கு சான்றிதழ்…

  • by Authour

மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தைக்கு, பழங்கள் மற்றும் காய்கறி சந்தைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »கே.கே.நகர் உழவர் சந்தைக்கு சான்றிதழ்…

சமயபுரம் கோயிலில் நகை திருடிய அதிகாரி…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது. இங்கு நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.83 லட் சத்து 79… Read More »சமயபுரம் கோயிலில் நகை திருடிய அதிகாரி…

நடிகை ரகுல் பிரீத்சிங்-கிற்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் ….

பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பலர் கலந்து கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது… Read More »நடிகை ரகுல் பிரீத்சிங்-கிற்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் ….

என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்…. சச்சின் வேண்டுகோள்….

  • by Authour

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9… Read More »என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்…. சச்சின் வேண்டுகோள்….

சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

  • by Authour

கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுக்தியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47… Read More »சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

error: Content is protected !!