Skip to content

Authour

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு துவங்கியது….

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள். நோன்பு இருந்து இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் தலைமை காஜி அறிவிப்பின் படி இன்று முதல் நோன்பு துவங்கியது.முதல் ரமலான்… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு துவங்கியது….

அண்ணாமலைக்கு …. டில்லியில் செம டோஸ்

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  நேற்று திடீரென டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.  பின்னர் அவர் விமானம் மூலம் மதுரை வந்தார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்… Read More »அண்ணாமலைக்கு …. டில்லியில் செம டோஸ்

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் இன்று மாலை கீழக்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

  • by Authour

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி பற்றிய அவதூறு… Read More »ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

  • by Authour

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.… Read More »ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை மணி என்கிற  சுப்பிரமணியம்(84) இவர்  கடந்த 4 வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு  இருந்தார்.  இன்று காலை அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார்.  அவரது உடல் தகனம்… Read More »நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, “2021… Read More »பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

பிரதமர் மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று தனது தொகுதியான  வாரணாசி வருகிறார். முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30… Read More »பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

error: Content is protected !!