Skip to content

Authour

பளுதூக்கும் போட்டி….. வௌ்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு…

கொலம்பியாவில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின்… Read More »பளுதூக்கும் போட்டி….. வௌ்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு…

டில்லி மாநகராட்சி… ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது

  • by Authour

டில்லி மாநகராட்சி தேர்தல்  5ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளிலும்  பா.ஜ. மற்றும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.  காங்கிரசும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டது.  இன்று காலை 8 மணிக்கு ஓட்டு… Read More »டில்லி மாநகராட்சி… ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது

திருச்சி கல்லூரி மாணவி மாயம்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ஒண்டி முத்து என்பவரின் மகள் தேன்மொழி (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கடைக்கு… Read More »திருச்சி கல்லூரி மாணவி மாயம்…

5 லட்சம் விவசாயிகள் போராட்டம்… பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு

  • by Authour

பாரதிய கிசான் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பெருமாள் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது….. மத்திய பா.ஜ.க அரசு விவசாய விளைப்பொருள்களுக்கு இலாபகரமான விலை வழங்க… Read More »5 லட்சம் விவசாயிகள் போராட்டம்… பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு

திருவள்ளூர் அருகே துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளை முயற்சி

சென்னையை சேர்ந்த நகை வியாபாரி இன்று காலை காரில் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் சென்று  கொண்டிருந்தார். அவரது காரில் நகை, பணம் இருப்பதை அறிந்த கொள்ளையர்கள்… Read More »திருவள்ளூர் அருகே துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளை முயற்சி

20 நடமாடும் காய்கனி அங்காடி… முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்   தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை… Read More »20 நடமாடும் காய்கனி அங்காடி… முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்….

திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35… Read More »திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம்… தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கர் இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 7 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் புதிய பேருந்து… Read More »மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம்… தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்

ரயில் தடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு…. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்….

  • by Authour

மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மாப்படுகையில் அதிக போக்குவரத்து உள்ள காலை நேரத்தில் ரயிலை தடம் மாற்ற இயக்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலை ரயில் தடம் மாற்றுவதற்காக வந்தபோது… Read More »ரயில் தடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு…. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்….

திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

  • by Authour

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.  மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப… Read More »திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

error: Content is protected !!