Skip to content

Authour

திருச்சி பிச்சாண்டார்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி, பிச்சாண்டார்கோவில் ஊராட்சிப் பகுதியில் உள்ள உத்தமர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா நடைபெற்றது. பூர்ணவல்லி தாயார் உடனுறை புருஷோத்தம பெருமாள், சௌந்தரபார்வதி உடனுறை பிச்சாடனேஸ்வரர், ஞானசரஸ்வதி உடனுறை பிரம்மதேவர் சுவாமிகள் உள்ள மும்மூர்த்திகள்… Read More »திருச்சி பிச்சாண்டார்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி…

உழவர் சந்தையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறியில் உழவர் சந்தையின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று (08.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விற்பனை செய்யும் விளைப்பொருட்களின் விலை நிர்ணயம் சரியான முறையில் மேற்கொள்வது குறித்து… Read More »உழவர் சந்தையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

ரயில்வே டிடிஆர் மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி….. பதற வைக்கும் வீடியோ…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம், காரக்பூர் ரெயில்வே ஸ்டேஷனில், ரயில் வந்த உடன் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிடிஆர் சுஜன் சிங் சர்தார் தனது சக டிடிஆருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உயர்… Read More »ரயில்வே டிடிஆர் மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி….. பதற வைக்கும் வீடியோ…

புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் பழுதடைந்த காரணத்தால், அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அங்குள்ள சமுதாயக்கூடத்தில் பள்ளி தற்காலிகமாக… Read More »புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இளம்பெண் தற்கொலை…  

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த நாக ரத்தினம் என்பவரின் மகள் அபிராமி(17). இவர் தில்லைநகரில் உள்ள ஆவர்தீஸ் என்ற கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்படுவதால்… Read More »திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இளம்பெண் தற்கொலை…  

திருமணமான 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி….திருச்சியில் கணவர் தற்கொலை

திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்(27). இவருக்கும் தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே தவறான புரிதல் காரணமாக மனமுறிவு ஏற்பட்டுள்ளது.… Read More »திருமணமான 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி….திருச்சியில் கணவர் தற்கொலை

இமாச்சலில் இழுபறி…. சுயேச்சைகளுக்கு பா.ஜ. வலை

  • by Authour

இமாச்சல பிரதேசத்தில் உள்ள  68 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  இன்று அங்கு ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. பின்னர் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.… Read More »இமாச்சலில் இழுபறி…. சுயேச்சைகளுக்கு பா.ஜ. வலை

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…

  • by Authour

திருச்சி காமராஜர்புரம் 7வது கிராசை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்வரன்-ஜோதி. இவர்களின் மகள் யுவஸ்ரீ(16) மெத்தடீஸ் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வௌியில் சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…

திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமலிங்கம்(41). இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார். தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார்.இதனால் விரக்தி அடைந்த… Read More »திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு… Read More »கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!