Skip to content

Authour

புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை காலை 10 மணி… Read More »புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

  பெரம்பலூரில் அதிமுக நகர கழகத்தின் சார்பில், சொத்து வரி  உயர்வு,  விலைவாசி உயர்வை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜ பூபதி தலைமையில்  நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் உழவர்பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலைஅணிவித்தும் மலர்தூவியும் நினைவஞ்சலி செலுத்தினர்.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக விவசாயிகள்… Read More »பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

  • by Authour

விடுதலை ராஜேந்திரனின் நூல்களை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர்… Read More »மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

  • by Authour

திருச்சி மாநகரில் ஓடும் பஸ்சில் ஜேப்படி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற… Read More »திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேரு காலனி சேர்ந்த கௌரிக்கு கிருஷ்ணமூர்த்தி இரண்டாவது கணவர் ஆவார்,இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர், இருவருக்கும் ஆறுமுகம் (எ)… Read More »மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்  இந்திய கடல் எல்லையில்  நேற்று இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை ராணுவம், எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்து… Read More »நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

ஈபிஎஸ்-க்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்….. ஓபிஎஸ் ”ஷாக்”…..

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்கூட்டத்தில் 2021-22ம் ஆண்டுக்கான அதிமுக வரவு-செலவு கணக்கு… Read More »ஈபிஎஸ்-க்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்….. ஓபிஎஸ் ”ஷாக்”…..

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் மனு…..

  • by Authour

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 61ஆம் ஆண்டாக வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி… Read More »ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் மனு…..

இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது.  நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும்.  அதிமுகவுக்கு இந்த… Read More »இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

error: Content is protected !!