Skip to content

Authour

20 மெட்ரிக் டன் சுண்ணாம்பு கல்லை கடத்தி சென்றவர் லாரியுடன் கைது….

  • by Authour

கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா என்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த… Read More »20 மெட்ரிக் டன் சுண்ணாம்பு கல்லை கடத்தி சென்றவர் லாரியுடன் கைது….

சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு….

  • by Authour

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விமான கட்டணங்களும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் அது விடுமுறை… Read More »சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு….

தமிழக பெண் ஏட்டு-வை அழைத்து பாராட்டிய டிஜிபி ….

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம், குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு, கடந்த 15ம் தேதி டில்லியில் நடைபெற்ற தேசிய குற்ற ஆவணக் காப்பக விழாவில் விருது வழங்கப்பட்டது. காணாமல் போனோர்… Read More »தமிழக பெண் ஏட்டு-வை அழைத்து பாராட்டிய டிஜிபி ….

50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு….அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு பதவி ஏற்றதும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த  மாதம்  10ம்  தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடந்த… Read More »50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு….அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு வந்த நோட்டீஸ்

முகலயாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மகால், இன்று வரை முகலாயர்களின் கட்டிட கலைக்கு பெரும் சான்றாக விளங்கி வருகிறது. இதனைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா… Read More »சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு வந்த நோட்டீஸ்

கடலோர மாவட்டங்களில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் 22ந் தேதி வரை மிதமான… Read More »கடலோர மாவட்டங்களில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு

வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி மாணவர் கைது

  • by Authour

சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்த்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பாரிமுனையில் உள்ள தனியார்  கலை கல்லூரியில், வரலாறு 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு தினமும் பஸ்சில்… Read More »வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி மாணவர் கைது

தானே இயங்கும் கேமரா….. வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை மானாம்பள்ளி ஆகிய வனப்பகுதியில் 19 ஆம் தேதி முதல் தானே இயங்கும் கேமராக்களை பொருத்தி வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது. இதில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில்… Read More »தானே இயங்கும் கேமரா….. வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

மாநில கலைத்திறன் போட்டி… லால்குடி மாணவிகள் தேர்வு…. எம்.எல்.ஏ. பாராட்டு

  • by Authour

திருச்சியில் கடந்தவாரம் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் லால்குடி அடுத்த மால்வாய் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  சர்மிளா, தர்ஷினி,  ரூபினி,  கவிதா, கவுரிஆகியோர் விவாத மேடை… Read More »மாநில கலைத்திறன் போட்டி… லால்குடி மாணவிகள் தேர்வு…. எம்.எல்.ஏ. பாராட்டு

மின் இணைப்புடன் 1.2கோடி பேர் ஆதார் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி  தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1 கோடியோ 20… Read More »மின் இணைப்புடன் 1.2கோடி பேர் ஆதார் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

error: Content is protected !!