Skip to content

Authour

உலக கோப்பை கால்பந்து….3வது இடம் பிடித்தது குரோஷியா

  • by Authour

கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு  நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின.… Read More »உலக கோப்பை கால்பந்து….3வது இடம் பிடித்தது குரோஷியா

கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்… வெடிகுண்டு தடுப்பு போலீசார் ஆய்வு…

  • by Authour

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் (ராஜ் பவன்) முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் அருகே நேற்று மர்மப்பொருள் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அங்கு ரோந்து பணியில் இருந்த… Read More »கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்… வெடிகுண்டு தடுப்பு போலீசார் ஆய்வு…

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் ஏன்? முக்கிய தகவல்கள்

  • by Authour

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த கூட்டத்தொடரை சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற… Read More »நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் ஏன்? முக்கிய தகவல்கள்

ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமம் அம்பேத்கர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணதாசன். இவரது மகன்கள் அருள்(10), அஜய்(8) மற்றும் சந்தீப்(7). இவர்களும், அதே கிராமத்தில் உள்ள அம்மன் கோயில்… Read More »ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

உலகக்கோப்பை கால்பந்து இன்று இறுதி போட்டி.. ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த… Read More »உலகக்கோப்பை கால்பந்து இன்று இறுதி போட்டி.. ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியருக்கு போக்ஸோ…

  • by Authour

மயிலாடுதுறையில் தனியார் பள்ளிக்கான விடுதியில் தங்கிப் படிக்கும் பல மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சீனிவாசன் என்பவர்மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து… Read More »மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியருக்கு போக்ஸோ…

இன்றைய ராசிப்பலன் – 18.12.2022

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 18.12.2022 மேஷம் இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு… Read More »இன்றைய ராசிப்பலன் – 18.12.2022

பள்ளி்க்கு நடந்து சென்றது ஏன்?.. முதல்வர் ஸ்டாலின் ப்ளாஷ் பேக்..

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், அந்த பள்ளியின் முன்னாள் மாணவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர்… Read More »பள்ளி்க்கு நடந்து சென்றது ஏன்?.. முதல்வர் ஸ்டாலின் ப்ளாஷ் பேக்..

திருச்சிக்கு ஜன 2ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும்  02.01.2023 (திங்கள் )  உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் …  திருச்சியிலுள்ள தமிழ்நாடு… Read More »திருச்சிக்கு ஜன 2ம் தேதி உள்ளூர் விடுமுறை…

சசிகலாவால் உயிருக்கு ஆபத்து…. ஜெ.தீபா ஆடியோ…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஜெ.தீபா பற்றியும், அவரது தாய் பற்றியும் அவர் பல தகவல்களை கூறி… Read More »சசிகலாவால் உயிருக்கு ஆபத்து…. ஜெ.தீபா ஆடியோ…

error: Content is protected !!