Skip to content

Authour

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்…?

  • by Authour

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டன. புதிதாக ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால்… Read More »2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்…?

ரஞ்சி போட்டி.. அறிமுப்போட்டியிலேயே அர்ஜுன் தெண்டுல்கர் சதம்..

  • by Authour

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9… Read More »ரஞ்சி போட்டி.. அறிமுப்போட்டியிலேயே அர்ஜுன் தெண்டுல்கர் சதம்..

அஜித் படத்தில் வில்லனாகும் தனுஷ்..?..

  • by Authour

இப்போதெல்லாம் முன்னணி கதாநாயகர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகவோ, சில நிமிடங்கள் வந்துபோகும்படியான கவுரவத் தோற்றத்திலே நடிக்க சம்மதம் சொல்கிறார்கள். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கிளைமாக்சில் வில்லனாக வந்து மிரட்டினார். ஷாருக்கானின் இந்தி… Read More »அஜித் படத்தில் வில்லனாகும் தனுஷ்..?..

உக்ரைன் மீது தொடர் தாக்குதல்…. முக்கிய கட்டிடங்கள் சேதம்…

  • by Authour

அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில்… Read More »உக்ரைன் மீது தொடர் தாக்குதல்…. முக்கிய கட்டிடங்கள் சேதம்…

கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயம்…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….

  • by Authour

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாணவிக்கு உடலில்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயம்…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….

”லட்டு” தின்ன ஆசைப்பட்டு 6 லட்சத்தை பறிக்கொடுத்த வாலிபர்….

  • by Authour

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்றுள்ளார். அப்பொழுது பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் அந்த நபருக்கு அறிமுகமாகியுள்ளார்.… Read More »”லட்டு” தின்ன ஆசைப்பட்டு 6 லட்சத்தை பறிக்கொடுத்த வாலிபர்….

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது  செய்தனர். தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின்… Read More »கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… 2 பேர் கைது…

தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு கிராம ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 49.57 இலட்சம் மதிப்பீட்டில் புடலாத்தி கோட்டப்பாளையம் சாலை முதல் பாலகிருஷ்ணம்பட்டி வரை அமைக்கப்பட்டிருக்கும்… Read More »தார்சாலை பணிகளை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…..

புதுகையில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராகு இன்று வழங்கினார்.

திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

  • by Authour

ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (26).இவர் நடந்து சென்ற போது மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துக்கொண்டு ஓடி விட்டார்.… Read More »திருச்சியில் 13 ரவுடிகள் ஒரே நாளில் கைது….

error: Content is protected !!