Skip to content

Authour

திருச்சி ஏர்போட்டில் ரூ. 13.69 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை வியட்நாம் தோஹா கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 13.69 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில்   உள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராசேந்திரசோழனால் சோழர்களின் தலைநகராக அமைக்கப்பட்டது.தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை இவ்வூருக்கு உண்டு. உலகச்சுற்றுலாத் தலமாகவும் உள்நாட்டு… Read More »கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி மந்தக்கரை தெரு, பார்வதி வீரமணி என்பவரின் ஓட்டுவீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக வீட்டில் தூங்கி கொண்டியிருந்த 5 நபர்களை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.… Read More »தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

  • by Authour

தஞ்சையில் நாளை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை ( வெள்ளிக்கிழமை… Read More »தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

உதயநிதி பிறந்தநாள்…. கரூர் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்..

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் நலத்திட்டங்கள் மற்றும் உணவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு… Read More »உதயநிதி பிறந்தநாள்…. கரூர் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்..

கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அடுத்த பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல்(38), ஆட்டோ டிரைவர்.   பள்ளி சவாரிக்கு செல்வதற்காக  வெற்றிவேலை  தேடியபோது  அவர் வீட்டின்  சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த… Read More »கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு  நாளை மறுநாள் விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு, திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ள  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க… Read More »ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், பிரதமரை கொலை செய்வதற்கான… Read More »பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்…. மும்பையில் பெண் கைது

நோய் பரப்பும் திருச்சி பஸ் நிலைய கழிவறை…. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டின்  மத்திய பகுதி திருச்சி. இங்குள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு பகல் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.  கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம்  உள்ளிட்ட பல்வேறு  காரணங்களுக்காக தினமும் 10… Read More »நோய் பரப்பும் திருச்சி பஸ் நிலைய கழிவறை…. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு… Read More »பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

error: Content is protected !!