Skip to content

Authour

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

  • by Authour

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி,… Read More »கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

  • by Authour

கோவை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வந்தார்.அங்கு அவர் அதிகாரிகளுடன் அவர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். கோவை குனியமுத்தூர், உக்கடம், மதுக்கரை ,… Read More »கோவை சுகாதார மையங்களில் அமைச்சர் மா.சு.திடீர் ஆய்வு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை VRT பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம்… Read More »அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

  • by Authour

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து தரப்பினர் பயின்று வரும் இப்பள்ளியில், உடையவர் தீயனூரைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர்கள் விக்கிரமங்கலம் கடைவீதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை.  சென்னையில் தற்போதுள்ள சூழலே விட்டு விட்டு கனமழை பெய்யும்.  அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 256… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும்… Read More »மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்கிறாா். பகல் 12 மணிக்கு  தஞ்சை சரஸ்வதி… Read More »கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வரலாற்று வெற்றி பெற்றார்.  புதிய அரசில் முக்கிய பதவியில் சிலரை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்து வருகிறார். முன்னதாக, வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக… Read More »அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் மருதை .இவரது மகன் அலெக்சாண்டர் (40). இவர் திருவரங்கம் முருகன் கோவில் அருகே வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

error: Content is protected !!