Skip to content

Authour

திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நாதக  மாநாடு நடைபெறும்.  தவெக மாநாட்டில்  இன்று அண்ணா எம்ஜிஆர் படம்… Read More »திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி… Read More »மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய பேச்சாளராகவும் திகழ்ந்த  மறைந்த ரகுமான் கான்  எழுதிய  இடி முழக்கம் உ்ளிட்ட  6 நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது .நூல்களை முதல்வர் ஸ்டாலின்… Read More »மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும் மு.க ஸ்டாலின் பேச்சு

திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில்  தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து… Read More »திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாட்டின்  விவசாயம், குடிநீர்,  தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை.  இந்த அணையின் மூலம்  பல லட்சம்  விவசாயிகள், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு  பெறுகிறார்கள்.   மேட்டூர் அணை  சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில்… Read More »இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம்  நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட… Read More »தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி  வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அவர்  நாளை வேட்பு மனு தாக்கல்  செய்வதாக இருந்தது.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.  இன்று மாலை 5.30 மணியளவில்  ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர்.… Read More »கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை… Read More »தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

error: Content is protected !!