Skip to content

Authour

பொள்ளாச்சியில் 50 மணி நேரம் சிலம்பம் .. உலக சாதனை முயற்சி

கோவை, பொள்ளாச்சியை உடுமலை சாலையில் அமைந்துள்ள விஸ்வதீப்தி தனியார் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக 222 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.சோழன் புக் ஆப்… Read More »பொள்ளாச்சியில் 50 மணி நேரம் சிலம்பம் .. உலக சாதனை முயற்சி

புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், முழுவதும் கடந்த சில தினங்களாகவே தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது… Read More »புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

ஆட்டோ டிரைவரை காரில் தரதரவென இழுத்து சென்ற போதை ஆசாமிகள்

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து சரக்கு ஆட்டோ ஓட்டுநர். இவர் அப்பகுதியில் அவரது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது காரில் வந்த நான்கு பேர் தாறுமாறாக ஓட்டிக் கொண்டு சாலையில் சென்ற… Read More »ஆட்டோ டிரைவரை காரில் தரதரவென இழுத்து சென்ற போதை ஆசாமிகள்

என் நண்பர்களால் தான் நான் நடிகனாக மாறினேன்… மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தான் நடிகனாக மாறியது எப்படி என்று ஒரு இன்டெர்வியுவில் கூறியுள்ளார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  ஒன்றிய அரசு வழங்கிய ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற… Read More »என் நண்பர்களால் தான் நான் நடிகனாக மாறினேன்… மோகன்லால்

புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் வெறி நாய்கடி, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை, கறம்பக்குடி பகுதியில் வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்து மூன்று பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்… Read More »புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சிபாறை எஸ்டேட்டில் வசித்து வருபவர் கம்பெனியின் சிறுகுன்ற ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்கல் ஆக பணி புரியும் காளீஸ்வரன் வயது 29 த/பெ… Read More »வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

  • by Authour

தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார்.  மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

புழல் சிறையிலிருந்து தஷ்வந்த் விடுதலை..

2017ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை… Read More »புழல் சிறையிலிருந்து தஷ்வந்த் விடுதலை..

”இட்லி கடை” படத்தில் ராஜ்கிரண் நடிப்பை புகழந்த நடிகர்.. யார் தெரியுமா?..

  • by Authour

நடிகர் ராஜ்கிரண் நடிப்பு இட்லி கடையில் சூப்பராக இருந்தது என்று அவருடன் நடித்த நடிகர் ஒருவர் பாராட்டியுள்ளார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில்… Read More »”இட்லி கடை” படத்தில் ராஜ்கிரண் நடிப்பை புகழந்த நடிகர்.. யார் தெரியுமா?..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1, 320 குறைவு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.11,260-க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1, 320 குறைவு

error: Content is protected !!