Skip to content

Authour

நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த… Read More »நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்

  • by Authour

கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட மாநிலங்களில்  கலாச்சாரம் மற்றும் சமூக… Read More »கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்….. வாக்குப்பதிவு தேதி மாற்றம்

தெலுங்கர்கள் பற்றி………நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு……

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்   மாஜி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும்போது “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய… Read More »தெலுங்கர்கள் பற்றி………நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு……

புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்

  • by Authour

புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை ரேஷனில் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் மளிகைப் பொருட்கள்… Read More »புதுவையில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஏன் போடல?………முதல்வர் ரங்கசாமி கோபம்

அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களிள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமாருக்கு    கலெக்டர் அருணா, பரிசு… Read More »அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர், அண்ணா நகரை சேர்ந்த  ஆறுமுகம்  என்பவரது மகன் சாரதி என்கிற ருத்ரபாண்டியன் (21)தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்… Read More »திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

  • by Authour

திருச்சி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகள் மஞ்சுளா தேவி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மஞ்சுளா தேவியின் தந்தை… Read More »திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

திருச்சி, திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் லெனின் (21)அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்தன் ( 28), ஸ்ரீதர் (18) . இந்தநிலையில் ஸ்ரீதரின் மூத்த சகோதரி ஸ்ரீதேவி லெனின் வீட்டு அருகில் பட்டாசு… Read More »திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

  • by Authour

புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் படித்த பலரும் பல்வேறு துறையில் சாதித்துள்ளனர். இந்த கல்லூரியில் கடந்த 1995 முதல் 1998ம் ஆண்டு வரை வணிகவியல் துறையில்… Read More »புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

error: Content is protected !!