Skip to content

Authour

கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல்.. .கல்லூரியை மூட உத்தரவு

நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந் நிலையில், நேற்று கல்லூரியில் சில மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.  உடனடியாக கல்லூரி… Read More »கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல்.. .கல்லூரியை மூட உத்தரவு

கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

  • by Authour

உலக தரத்தில் விளையாட்டு வீரர்களை, தமிழகத்தில் இருந்து உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத முனைப்பில் அயராது உழைத்திடும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில்,  கரூர்… Read More »கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

சேலம் தவெக மா.செ. வெங்கடேசன் கைது… 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை தவெக தொண்டர்கள் நிறுத்தி விசாரித்த போது, தகராறு… Read More »சேலம் தவெக மா.செ. வெங்கடேசன் கைது… 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுமார்… Read More »ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு… Read More »வங்கக்கடலில் அக். 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெறிநாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் கடையநல்லூர்… Read More »ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்

வேலை நிறுத்தத்தை தொடங்கிய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள்…சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம்…

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இன்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்எல்எஸ். சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார்… Read More »வேலை நிறுத்தத்தை தொடங்கிய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள்…சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம்…

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லும் சம்பவங்களைத் தடுக்க தெற்கு ரயில்வே கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும்… Read More »ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் வெளியுறவு அமைச்சர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான படைகள் வாபஸ் பெற்ற பின்னர், 2021-ம் ஆண்டு தாலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது. இந்நிலையில், தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சராக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி… Read More »அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் வெளியுறவு அமைச்சர்

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சேசுராஜா. இவரது மகன் பிரிஜித் இன்பென்ட் (13). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து… Read More »காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

error: Content is protected !!