Skip to content

Authour

விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

மதுரையில்  நாளை  தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கிறது.  தூத்துக்குடி ரோட்டில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில்  சுமார் 250 ஏக்கர் பரப்பில் மாநாடு திடல் உருவாக்கப்பட்டது.  நாளை மாநாடு  நடப்பதையொட்டி  இன்று காலை… Read More »விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

குற்றம் சாட்டப்பட்டு,. 30 நாட்கள் சிறையில் இருந்தால்  பிரதமர்,  முதல்வர், அமைச்சர்கள் பதவி இழக்கும் வகையில் புதிய மசோதாவை  மக்களவையில் இன்று  உ்ளதுறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.  30 நாட்களுக்குள் ஜாமீனில் வரமுடியாவிட்டால் … Read More »முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, பெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட  சுமார்  50 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என… Read More »டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்  முகாமை   திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி தொடங்கி வைத்தார்.  பின்னர் எம்.எல்.ஏ. நல்லதம்பி கூறும்போது,   உங்களுடன் ஸ்டாலின்  முகாமை … Read More »திருப்பத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர் மாவட்டம்  தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி  குளித்தலையில்  நடைபெற்றது.குளித்தலை சார்… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார். வார்டு எண் 46க்கு  உட்பட்ட மலையடிவாரம், மாரியம்மன் கோவில், தெரு, நேரு நகர் மெயின் ரோடு… Read More »திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் மேடு சமுதாய கூடத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று  தொடங்கி வைத்தார். துவாக்குடி நகராட்சிக்கு… Read More »துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும்,  தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்  மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில்… Read More »மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  துர்கா திருமணம்  கடந்த 20.8.1975ல்  நடந்தது.  திருமணம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இன்று  திருமண பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று காலை முதல்வர் ஸ்டாலினும்,  அவரது… Read More »முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

error: Content is protected !!