Skip to content

Authour

அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகை

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAஅரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் ஆலையின்  எதிரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இப்பகுதிகளை சுற்றியுள்ள ஓட்டக்கோவில், தாமரைக்குளம் மற்றும் வெங்கடரமணபுரம் ஆகிய… Read More »அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகை

திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

திருச்சி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.லோ கான்வென்ட் ரோடு உயரமுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம்… Read More »திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  இன்று  புதுகை கலெக்டர் அருணா  திடீர்… Read More »அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

 இஸ்ரேல்,  ஈரான் இடையே  கடந்த 5 நாட்களாக  உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்,  ஈரான்    போரில்  இருந்து விலகி கொள்வதுடன்,  ஈரானின் ஆட்சித்தலைவர் அப்துல்லா  காமேனி சரண் அடைய வேண்டும்… Read More »ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு

  • by Authour

டெல்டா மாவட்ட  சாகுபடிக்காக  கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கல்லணையில் இருந்து 15ம் தேதி தண்ணீரை  பாசனத்துக்கு திறந்து வைத்தார்.  தற்போது டெல்டா மாவட்டங்களில்… Read More »மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு

தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025 -26 இன் கீழ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், பேராவூரணி மற்றும் கூப்புளிக்காடு… Read More »தார் சாலை அமைக்கும் பணி பேராவூரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

  • by Authour

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில்,  சென்னை மாநகராட்சி  சிறப்பு ஏற்பாடு செய்தது.  அதன்படி சென்னை மெரினா கடற்கரை உற்பட 50  இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. … Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • by Authour

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் … Read More »ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி,வடக்கு… Read More »திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

error: Content is protected !!