Skip to content

Authour

தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் இந்தளூர் மேல தெருவை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் சாய்ராம் (14). வேங்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். சாய்ராமுக்கு இன்று காதுக்குத்து… Read More »தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

  • by Authour

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை  தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால்,  மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு   நிதி ஒதுக்க மறுத்து வருகிறது. இதனால்  அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  சம்பளம் வழங்குவதற்கு… Read More »SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

அமைச்சர் மகேஷ் தன் 10ம் வகுப்பு மார்க் சீட்-ஐ வௌியிட வேண்டும்…. கரூரில் பாஜ., கே.பி ராமலிங்கம்..

  • by Authour

அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட வேண்டும், அதன் பிறகு தேசியக் கல்விக் கொள்கை குறித்து பேச வேண்டும் என கரூரில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அளித்த… Read More »அமைச்சர் மகேஷ் தன் 10ம் வகுப்பு மார்க் சீட்-ஐ வௌியிட வேண்டும்…. கரூரில் பாஜ., கே.பி ராமலிங்கம்..

குரூப் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் வெளியீடு

  • by Authour

தமிழ்நாட்டில் 2327 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக  குரூப்2,  2 ஏ  முதல்நிலைத் தேர்வு வரும் 14ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு 14ம் தேதி… Read More »குரூப் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் வெளியீடு

புதுகை வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக  பொது உறுப்பினர் கூட்டம் நடைபற்றது. இக்கூட்டம்   கீரனூர் அருகில்உள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி தலைமை வகித்தார். … Read More »புதுகை வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டம்…

தமிழ்நாடு முழுவதும் கடலோரங்களில் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான்  மிக நீண்ட கடற்கரை உள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரை சுமார் 1000 கி.மீ.  தூரம் உள்ளது. 14 மாவட்டங்களில் கடல் உள்ளது.  கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில்… Read More »தமிழ்நாடு முழுவதும் கடலோரங்களில் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை

பேரூராட்சியில் ஊழல்… விசாரணை கமிஷன் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை..

பேரூராட்சியில் ஊழல் நடந்து உள்ளது விசாரணை கமிஷன் அமைக்க அரசுக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை.பொள்ளாச்சி- செப்-4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி 21 வார்டு உள்ளது,இதில் அதிமுக மற்றும் சுயேச்சை மீதி… Read More »பேரூராட்சியில் ஊழல்… விசாரணை கமிஷன் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை..

பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மேலப்புதூரில் உள்ள   டிஇஎல்சி  தொடக்கப்பள்ளியில்  ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கு   கிரேசி சகாய ராணி என்பவர் தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.  இந்த பள்ளியில் விடுதியும் செயல்படுகிறது. அங்கு ஏராளமான  மாணவிகள் தங்கி… Read More »பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

சிகாகோவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. சைக்கிள் பயணம்..

தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து… Read More »சிகாகோவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. சைக்கிள் பயணம்..

அரியானா தேர்தல்…. வினேஷ் போகத், பஜ்ரங் புனியா….காங். சார்பில் போட்டி?

  • by Authour

அரியானாவில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.  மனோகர் லால் கட்டார் முதல்வராக இருக்கிறார். 90 தொகுதிகளைக்கொண்ட அரியானா சட்டமன்றத்தின் பதவி காலம்  முடிவடைவதால்  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்  அக்டோபர் 5ம் தேதி  வாக்குப்பதிவு… Read More »அரியானா தேர்தல்…. வினேஷ் போகத், பஜ்ரங் புனியா….காங். சார்பில் போட்டி?

error: Content is protected !!