Skip to content

Authour

வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

  • by Authour

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஹசீனா  இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்த நி்லையில்  ஆட்சியை கபை்பற்றிய ராணுவம் இன்று  நாடாளுமன்றத்தை கலைத்தது.  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் கலிதா ஜியா விடுதலை… Read More »வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. கட்டுமான மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மாநில இணை செயலாளர் பொறியாளர் தென்னரசு… Read More »மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

ஒலிம்பிக் மல்யுத்தம்…… சீனாவை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இன்று மதியம் நடந்த  பெண்களுக்கான  50 கிலோ  எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில்,  இந்திய வீராங்கனை  வினேஷ் போகத், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் … Read More »ஒலிம்பிக் மல்யுத்தம்…… சீனாவை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேற்றம்

கரூர், திருச்சி வழியாக வங்கதேச எல்லைக்கு புறப்பட்ட ராணுவ வாகனங்கள்

வங்கதேசத்தில் பெரும் கலவரம் மூண்டு அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில்  அங்கு  இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, மேற்கு வங்க… Read More »கரூர், திருச்சி வழியாக வங்கதேச எல்லைக்கு புறப்பட்ட ராணுவ வாகனங்கள்

புதுகை… அரங்குளநாதர் பெரியாநாயகி அம்பாள் கோவிலில் தேரோட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர்  பெரியநாயகி அம்பாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. திரளான மக்கள் பங்கேற்று தேரைவடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ஏராளனமாக பக்தர்கள் கலந்து கொண்டு  சாமிதரிசனம் செய்தனர்.

மக்களை தேடி மருத்துவம்….புதுகையில் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தில் சிறப்பாகபணியாற்றிய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் பணியினை பாராட்டி ஆட்சியர் மு.அருணா பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்… Read More »மக்களை தேடி மருத்துவம்….புதுகையில் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு..

புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா நிறைவு நாள் விழாவில் ஆட்சியர்மு.அருணா… Read More »புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில்  விதிகளுக்கு புறம்பாக மணல் எடுத்ததாக கூறி  அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  மாவட்ட கலெக்டர்கள் மீதும்… Read More »மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

திட்டக்குழு தான் அரசின் வழிகாட்டி….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

  • by Authour

மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ் என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் 5-வது கூட்டம்  இன்று நடந்தது. தமிழ்நாடு அரசின்… Read More »திட்டக்குழு தான் அரசின் வழிகாட்டி….. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சர்தார் 2ம் பாகத்தில் இணைந்த ஆஷிகா ரங்கநாத்….

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகிறது. இந்த பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் எடுக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில்… Read More »சர்தார் 2ம் பாகத்தில் இணைந்த ஆஷிகா ரங்கநாத்….

error: Content is protected !!