Skip to content

Authour

திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 9.8.2024 மற்றும் 10.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. 8,10,12,14,16,18, 20. வயதுக்கான தடகள போட்டி 9.8.24 & மற்றும்… Read More »திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளன.  பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படப்ட  பல போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி… Read More »ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

தஞ்சாவூர் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 8ம் தேதி அன்று முற்பகல் 10 மணி… Read More »8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக… Read More »முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தஞ்சையில் பாதாள சாக்கடை மண் சரிந்து தொழிலாளர் உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் புதை சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இதுகுறித்து… Read More »தஞ்சையில் பாதாள சாக்கடை மண் சரிந்து தொழிலாளர் உயிரிழப்பு…

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Authour

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டில் … Read More »வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

  • by Authour

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து… Read More »வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால்….பாஜ புது குண்டு..

  • by Authour

நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது… பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து… Read More »தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால்….பாஜ புது குண்டு..

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

  • by Authour

மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மூலம் தனது அரண்மனையில் இருந்து ஹெலிகாப்டரில் டாக்கா சென்றார். அங்கிருந்து ராணுவத்திற்கு… Read More »வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரௌடி சூர்யா என்பவர் திடீரென சென்று பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பிறகு அங்கு இருந்த நாற்காலிகளை உடைத்த அவர்… Read More »கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

error: Content is protected !!