Skip to content

Authour

உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்துநிலையம் அண்ணாசிலை அருகில், ஆகஸ்ட்-3, 2024 இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்றும் ஆணையம் சார்பில்… Read More »உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

  • by Authour

கேரளா மாநிலம் , வயநாடு. வௌ்ளரிமலை பகுதியில் 3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் வௌியானது. வௌ்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. … Read More »வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு… Read More »குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.… Read More »ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

  • by Authour

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது… Read More »தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

பாதுகாக்கப்பட்ட இடங்களில் மட்டும் பண்டிகையை கொண்டாடுங்கள்… அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளவான 120 அடி எட்டியதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து படிப்படியாக உபரிநீர் திறந்துவிடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டு, 01.08.2024 அன்று மாலை 4.00 மணிக்கு 1,70,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.… Read More »பாதுகாக்கப்பட்ட இடங்களில் மட்டும் பண்டிகையை கொண்டாடுங்கள்… அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை…

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு….

  • by Authour

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக… Read More »அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு….

ஆடி 18…. ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களிலும்… Read More »ஆடி 18…. ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு….

கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

  • by Authour

ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் புனித நீராடி கன்னிமார் சுவாமி கும்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில்… Read More »கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

error: Content is protected !!