Skip to content

Authour

மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.… Read More »மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

  • by Authour

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில்18 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது(டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில்… Read More »நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழும்பிய நிலையில்  அவர் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல்  இதற்கான… Read More »திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் மூக்காயி இவரது 8 வயது குழந்தையை கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை (80) என்பவர் கட்டி பிடித்து முத்தம்… Read More »அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

  • by Authour

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் , கீழே விழுந்து நொறுங்கி விபத்தானது. காத்மண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது கீழே விழுந்து நொறுங்கிய சவுரியா ஏர்லைன்ஸ் விமானம்.  இதில் விமானத்தில் இருந்த… Read More »நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில்  தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த திட்டங்களும் இல்லை.  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த நிலையில் இன்று … Read More »மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா, முன்னிலையில் இன்று 24.07.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.நாராயணன், செல்வ… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு, வாழ்வாதாரம்  குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து வி்சாரணை நடத்தியது.  இந்த… Read More »கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள்  26ம்… Read More »ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை… காரணம் என்ன தெரியுமா?…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார்.இவர் மலையாளத்தில் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ்… Read More »ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை… காரணம் என்ன தெரியுமா?…

error: Content is protected !!