திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சன்னியாசிப்பட்டியை ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, விறகுக்காக திருடியதாக திருச்சி தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன். இதனைதொடர்ந்து ஆறுமுகம் ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 300 கருவேல மரங்களை திருடியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..
- by Authour
