Skip to content

இந்தியா

பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி  செங்கோட்டையில் இன்று  21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.  அப்போது அவர் பேசும்போது,  , “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது.… Read More »பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

  • by Authour

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது.  டெல்லி  செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர்  ஏற்றினார்.  அப்போது… Read More »எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

ரசிகரை கடத்தி கொலை: கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து- உச்சநீதிமன்றம் அதிரடி

பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது  காதலியும்  நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்தார். இந்த  வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்… Read More »ரசிகரை கடத்தி கொலை: கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து- உச்சநீதிமன்றம் அதிரடி

காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம்  சசோட்டி  என்ற பகுதியில்  மேகவெடிப்பால்  இன்று திடீர் வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவு  ஏற்பட்டது.  இதில்  குறைந்தது 12 பேர் இறந்திருக்கலாம் என அஞசப்படுகிறது.  மேலும்  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்… Read More »காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்

டெண்டுல்கர் மகன் அர்ஜூன் நிச்சயதார்த்தம், மகள் சாரா திருமணம் தாமதம் ஏன்?

கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக்குக்கும்  மும்பையில்  திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ரவி காய்,… Read More »டெண்டுல்கர் மகன் அர்ஜூன் நிச்சயதார்த்தம், மகள் சாரா திருமணம் தாமதம் ஏன்?

ஏழைகளையும் விட்டுவைக்காத டிரம்ப்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் டி.சி.யில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதாகவும், தலைநகரை “பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும்” மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு, அவரது… Read More »ஏழைகளையும் விட்டுவைக்காத டிரம்ப்…

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

போலி வாக்காளர் பட்டியல் , வாக்கு திருட்டு தொடர்பாக இன்று  மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள்   பிரச்னையை கிளப்பி வாக்குவாதம்   செய்தனர். இதற்கு ஆளுங்கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும்  அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் காங்கிரஸ் அமைப்பு  திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அவர் தொகுதிக்கு… Read More »கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

மகாராஷ்ட்ரா சட்டமன்ற  தேர்தல்,   கர்நாடக  மக்களவை தேர்தல் உள்பட பல மாநிலங்களில்   பாஜகவினர்  பெருமளவு கள்ள ஓட்டு போட்டனர் என்று  எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார்.   பீகாரில் அதே  பாணியில் வெற்றிபெற… Read More »ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

ரஷ்யபோர் முனையில் சிக்கிய தமிழக மாணவரை மீட்பதில் சிக்கல், துரைவைகோவிடம், மத்திய அமைச்சர் விளக்கம்

திருச்சி  எம்.பி. துரை வைகோ இன்று டில்லியில்  வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.  இது தொடர்பாக துரை வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன்… Read More »ரஷ்யபோர் முனையில் சிக்கிய தமிழக மாணவரை மீட்பதில் சிக்கல், துரைவைகோவிடம், மத்திய அமைச்சர் விளக்கம்

error: Content is protected !!