Skip to content

இந்தியா

அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு  டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர்  பேசியதாவது: “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள்,… Read More »அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

  • by Authour

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல பகுதிகள்  பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக… Read More »வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

டில்லியில் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக  இருப்பவர் சுதா .  டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி நாடாளுமன்ற அலுவல் நாட்களில் கலந்து கொண்டு வருகிறார்.  வழக்கம் போல் அவர் டெல்லி சாணக்கியபுரி… Read More »டில்லியில் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது..

அதிமுக எம்.பி, சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், எச்சரிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான  சி.வி. சண்முகம்,  தமிழக அரசின் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இருக்கிறது. அதை நீக்க வேண்டும்  என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்   முதல்வர் பெயா்… Read More »அதிமுக எம்.பி, சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், எச்சரிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி

உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது  உத்தரகாண்ட் மாநிலம். இந்த மாநிலம் உ.பி.யில் இருந்து  பிரித்து உருவாக்கப்பட்டது. அதிக மலைபிரதேசங்களை கொண்டது இம்மாநிலம்.  இங்கு பல புனித தலங்களும் உள்ளன.   இதனால் இங்கு எப்போதும் யாத்ரீகர்கள், சுற்றுலா… Read More »உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

மேகாலயா,  கோவா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். உ.பி.யை சேர்ந்தவர். இவர் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது தான் அந்த மாநிலத்தின்  சிறப்பு அதிகாரங்களை மத்திய அரச ரத்து செய்தது.   சிறுநீரகம் … Read More »மாஜி கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

ரூ.17,000 கோடி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES)வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது.… Read More »அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

தர்மசாலாவில் கிடைத்தது பெண்களின் எலும்பா? ஆய்வு தொடங்கியது

 கர்நாடக மாநிலம்  தர்மஸ்தலாவில்தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம்  எழுதினார். தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை… Read More »தர்மசாலாவில் கிடைத்தது பெண்களின் எலும்பா? ஆய்வு தொடங்கியது

ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி  எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து  கோரிக்கை மனு அளித்தார். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கி உள்ள தமிழக   மாணவர் கிஷோரை மீட்க வேண்டும் என… Read More »ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று  அடுத்தடுத்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசினர்.  இருவரும்  ஜனாதிபதியை அடுத்தடுத்து சந்தித்து… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

error: Content is protected !!