Skip to content

இந்தியா

65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

  • by Authour

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்,… Read More »65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

  • by Authour

கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களில் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளதா?. துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு எவ்வளவு?, துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?… Read More »குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

தொகுதி சீரமைப்பு: டில்லியில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

தொகுதிகள் மறுசீரமைப்பு அடுத்த வருடம் நடைபெற உள்ளது.  அப்படி மறு சீரமைப்பு நடைபெறும்போது,   தமிழ்நாட்டில்  தொகுதிகளின் எண்ணிக்கை  குறையும். அல்லது இதே அளவில் நீடிக்கும்.  ஆனால் வட மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை  அதிக அளவில்… Read More »தொகுதி சீரமைப்பு: டில்லியில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

டில்லியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்ததுடன் 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து நேற்று இரவு இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தகம்  தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, மக்களவை… Read More »டில்லியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய நியூசிலாந்து பிரதமர்

இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இசைஞானி இளையராஜா 35 நாட்களில் எழுதி முடித்த முழு சிம்பொனியை  ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி,… Read More »இளையராஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு: எதிர்க்கட்சிகள் அமளி

  • by Authour

மக்களவையில் பிரதமர் மோடி  இன்று  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோடிக்கணக்கான மக்களின் வருகையால் மகா கும்ப மேளா சிறப்படைந்தது. மகா கும்பமேளாவை வெற்றியடைய செய்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. மகா கும்பமேளாவின்… Read More »மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு: எதிர்க்கட்சிகள் அமளி

மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

 முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.… Read More »மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

2நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- 4 நாள் வங்கிகள் செயல்படாது

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக… Read More »2நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்- 4 நாள் வங்கிகள் செயல்படாது

ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.  ஒருவர் மீது ஒருவர் கலர்  பொடியை தூவி  விளையாடுவது இந்த பண்டிகையின் ஒரு அம்சம்.… Read More »ராஜஸ்தான் ஹோலி கொண்டாட்டம்: வண்ணம் பூச மறுத்தவர் படுகொலை

ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறேன்- தமிழக குழுவை சந்தித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறு சீரமைப்பு நடை பெற உள்ளது. அப்படி சீரமைப்பு நடக்கும்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதே  விகிதாசாரப்படி  தென்… Read More »ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறேன்- தமிழக குழுவை சந்தித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

error: Content is protected !!