Skip to content

இந்தியா

2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

  • by Authour

இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று நடந்தது. இதில் இரு அவை எம்.பிக்களும் பங்கேற்றனர். மரபுபடி இந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றி  கூட்டத்தை தொடங்கி வைத்தார்.… Read More »2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல்  கூட்டம் இன்று காலை தொடங்கியது.  முதல் கூட்டத்தில்  இரு அவை எம்.பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி  காலையில் ஜனாதிபதி… Read More »புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியா எத்தனாவது இடம்..?

  • by Authour

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக… Read More »ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியா எத்தனாவது இடம்..?

நிர்மலா சீத்தாராமனை பதவி நீக்கம் செய்ய கோரிய ஐஆர்எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

  • by Authour

சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை கடந்த மாதம்  சம்மன் அனுப்பியது. பாஜக தூண்டுதலால்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு  தெரிந்தே   அமலாக்கத்துறை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பி இருந்தது என அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.… Read More »நிர்மலா சீத்தாராமனை பதவி நீக்கம் செய்ய கோரிய ஐஆர்எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

103 வயதில் 3ம் திருமணம் செய்த சுதந்திர போராட்ட வீரர்

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயதான இவர்  சுதந்திர போராட்ட வீரர்., முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனியாக வசித்து வந்தார்.… Read More »103 வயதில் 3ம் திருமணம் செய்த சுதந்திர போராட்ட வீரர்

நாளை அனைத்து கட்சி கூட்டம்…..மத்திய அரசு ஏற்பாடு

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கி  பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அரசு முழு அளவிலான பட்ஜெட்டை  தாக்கல் செய்யும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி திரவுபதி… Read More »நாளை அனைத்து கட்சி கூட்டம்…..மத்திய அரசு ஏற்பாடு

காஷ்மீர்….. தேசிய மாநாடு கட்சி நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியம்… பரூக் அதிர்ச்சி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல்… Read More »காஷ்மீர்….. தேசிய மாநாடு கட்சி நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியம்… பரூக் அதிர்ச்சி

பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

  • by Authour

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். பாட்னா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில்… Read More »பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

2025ல் நிதிஷ் வேறு கூட்டணி அமைப்பார்…. பிரசாந்த் கிஷோர் கருத்து

பீகாரின் நீண்ட கால முதல்-மந்திரி என்கிற பெருமைக்குரியவர் நிதிஷ்குமார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒருமுறை கூட தனிப்பெரும்பான்மை பெறாதபோதும் அவர் முதல்-மந்திரி பதவியை தக்கவைக்க தவறியதில்லை. இதற்காக அவர் அடித்த அரசியல்… Read More »2025ல் நிதிஷ் வேறு கூட்டணி அமைப்பார்…. பிரசாந்த் கிஷோர் கருத்து

டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு….

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல்… Read More »டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு….

error: Content is protected !!