Skip to content

இந்தியா

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர்.  இந்த… Read More »பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_இந்திய ராணுவம் நேற்று அதிகாலை  பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாமில்  தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு  பாகிஸ்தான்  காஷ்மீர்… Read More »காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

ஆபரேசன் சிந்தூர் ….. பெண் அதிகாரிகள் எச்சரிக்கை, பாகிஸ்தான் பீதி

 2025 ஆகஸ்ட் 7ம் தேதி  நள்ளிரவு உலகமே அயர்ந்து தூங்கி கொண்டிருந்தது.  அதே நேரம்   பாகிஸ்தானில் முகாமிட்டு நாசவேலைகளை செய்து வந்த  தீவிரவாதிகளின்  தூக்கத்தை தொலைத்தது இந்திய ராணுவம்.   ஆம்…….. நள்ளிரவு  1 மணிக்கு… Read More »ஆபரேசன் சிந்தூர் ….. பெண் அதிகாரிகள் எச்சரிக்கை, பாகிஸ்தான் பீதி

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு… Read More »இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள்… Read More »25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?.. எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு… Read More »இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி… Read More »தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…

பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் காரணம் என்ன?.. பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ திருமணம் ஆன… Read More »பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால்  இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி… Read More »சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

error: Content is protected !!