Skip to content

இந்தியா

உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்  குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2 வருடமாக காங்கிரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு மறைமுகமான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். தற்போது காஷ்மீர் சிறப்பு… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

  • by Authour

வரும் 2024 மக்களவை  தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட்டு,  மத்தியில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை… Read More »இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின மூத்த தலைவருமான விஷ்ணு தியோ சாய் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விஷ்ணு தியோ சாய் 4 முறை மக்களவை எம்.பி.யாகவும்,2 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர்.… Read More »சட்டீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு  காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர்… Read More »காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

பிசிசிஐயின் மதிப்பு ரூ.18,700 கோடி..

உலக கிரிக்கெட் அமைப்புகளில் பிசிசிஐ மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழ்கிறது. இதன் நிகர மதிப்பு 2.25 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18,700 கோடியாகும். 2வது இடத்தில் உள்ள… Read More »பிசிசிஐயின் மதிப்பு ரூ.18,700 கோடி..

லாலு பிரசாத் யாதவ்… திருப்பதியில் சாமி தரிசனம்

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவ்,  தனது மனைவியும் முன்னாள் முதல்வருமான  ரப்ரிதேவி மற்றும் குடும்பத்தினருடன்  திருப்பதி வந்தார். அங்கு … Read More »லாலு பிரசாத் யாதவ்… திருப்பதியில் சாமி தரிசனம்

ஒடிசா……காங். எம்.பி நிறுவனத்தில் ஐடி ரெய்டு….. ரூ.200 கோடி பறிமுதல்

ஒடிசாவைச் சேர்ந்த பவுத் டிஸ்டிலெரி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த புதன்கிழமை வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. மூன்றாவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் இதுவரையில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக… Read More »ஒடிசா……காங். எம்.பி நிறுவனத்தில் ஐடி ரெய்டு….. ரூ.200 கோடி பறிமுதல்

சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 77வது பிறந்தநாள். இதையொட்டி இந்தியா முழுவதும் காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாளை  உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மிசோரம் முதல்வராக லால்டுஹோமா பதவியேற்றார்

  • by Authour

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம்… Read More »மிசோரம் முதல்வராக லால்டுஹோமா பதவியேற்றார்

error: Content is protected !!