Skip to content

இந்தியா

ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 132 பேர்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ரிசல்ட்… தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி

மிசோரம் முதல்வராக லால்டுஹோமா பதவியேற்றார்

  • by Authour

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம்… Read More »மிசோரம் முதல்வராக லால்டுஹோமா பதவியேற்றார்

திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

  • by Authour

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.  மகுவா மொய்த்ரா. இவர்  மக்களவையில்  அதானிக்கு எதிரான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். இந்த நிலையில் இவர்  மக்களவையில் கேள்வி கேட்க   சில நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.… Read More »திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

மகுவாவை தகுதி நீக்கம் செய்ய மக்களவை தீர்மானம்

  • by Authour

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.  மகுவா மொய்த்ரா. இவர்  மக்களவையில்  அதானிக்கு எதிரான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். இந்த நிலையில் இவர்  மக்களவையில் கேள்வி கேட்க   சில நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.… Read More »மகுவாவை தகுதி நீக்கம் செய்ய மக்களவை தீர்மானம்

20ம் தேதி சனிப்பெயர்ச்சி… திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில்,  தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.   இக்கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னதிகொண்டு அருள்பாலிக்கிறார். இங்குள்ள  சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  இந்தியா முழுவதும் இருந்து வருவார்கள்.… Read More »20ம் தேதி சனிப்பெயர்ச்சி… திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்

கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம்  விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை  6.02 மணிக்கு திடீரென  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.  இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்… Read More »கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்தவர் சந்திரசேகரராவ். தற்போது நடந்த தேர்தலில்  அவரது கட்சி தோல்வி அடைந்ததால் அவர்  ஆட்சியை இழந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்தபோது தவறி… Read More »தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

  • by Authour

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 12 பாஜக எம்.பிக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை   சபாநாயகரிடம் அளித்து உள்ளனர். இவர்கள் மேற்கண்ட  மாநிலங்களில் நடந்த சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்… Read More »பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை பகுதியில் உதவி கண் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் அருண் சிங்(வயது 45). இவர், மனைவி அர்ச்சனா (வயது 40) மற்றும் அரிபா… Read More »மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

  • by Authour

தமிழகம், ஆந்திராவில்  மிக்ஜம் புயல் மற்றும் மழை காரணமாக  பலர் இறந்துள்ளனர்.  தற்போது சென்னையில் மழை ஓய்ந்து விட்டபோதிலும்  வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இது தொடர்பாக  பிரதமர் மோடி  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். … Read More »மிக்ஜம் புயல் பாதிப்பு…. பிரதமர் மோடி ஆறுதல்

error: Content is protected !!