Skip to content

இந்தியா

உத்தரகாண்ட் சுரங்க விபத்து….. சில மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம்  சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி  பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டது.… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து….. சில மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்

நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்   இன்று இந்தியா வந்துள்ளார். இதுபற்றி அவர்… Read More »நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

  • by Authour

மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய  4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து  முடிந்த நிலையில்  5வது மாநிலமான , தெலங்கானாவில் வருகிற 30-ந்தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்… Read More »தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

ஒடிசா பாண்டியன்…. பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்

  • by Authour

  ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டைச்  சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியன் கடந்த மாதம் தனது பணியிலிருந்து விருப்ப… Read More »ஒடிசா பாண்டியன்…. பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்

140 கோடி இந்தியர்கள் நல்வாழ்வுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்….பிரதர் மோடி

  • by Authour

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 7.40 மணிக்கு திருப்பதி வந்தார். ரேணிகுண்டா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன்… Read More »140 கோடி இந்தியர்கள் நல்வாழ்வுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்….பிரதர் மோடி

14 மீட்டர் துளையிடும் பணி தீவிரம்.. தொழிலாளர்களின் மன அழுதத்தை குறைக்க செஸ், ரம்மி..

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை சுரங்கத்தில் மண் சரிவுஏற்பட்டது. இதில் 41… Read More »14 மீட்டர் துளையிடும் பணி தீவிரம்.. தொழிலாளர்களின் மன அழுதத்தை குறைக்க செஸ், ரம்மி..

தாய்ப்பாலுக்கு அழுத 4 மாத குழந்தை…. தாயாக மாறினார் காவல் அதிகாரி

  • by Authour

உலகில் கலப்படமில்லாதது, தாய் அன்பும், தாய்ப்பாலும் தான்  என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.   ஒரு தாயாக, ஒரு காவல் அதிகாரி செய்த அந்த செயல் தான் இன்று இந்தியா… Read More »தாய்ப்பாலுக்கு அழுத 4 மாத குழந்தை…. தாயாக மாறினார் காவல் அதிகாரி

சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் மீது நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.… Read More »காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

error: Content is protected !!