Skip to content

இந்தியா

காஷ்மீரில் நிலநடுக்கம்….

  • by Authour

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம்… Read More »காஷ்மீரில் நிலநடுக்கம்….

காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.  பாஜவுக்கு எதிராக உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் உரிய முக்கியத்துவம்… Read More »காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

  • by Authour

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு  அக்டோபர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…30ம் தேதி நடக்கிறது

சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

  • by Authour

கடந்த 9ம் தேதி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள்… Read More »சாலையோர கடையில் தோசை சுட்டு சாப்பிட்ட ராகுல்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி  127 தினங்களாக  புழல் சிறையில் உள்ளார்.  அவருக்கு செசன்ஸ் கோர்ட், சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவை… நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் இருக்கை வசதிகள் கொண்ட 33 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு… Read More »இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவை… நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

இந்திய படைகளை வெளியேற்றுவேன்… மாலத்தீவு அதிபராக பதவி ஏற்க உள்ள முய்சு சொல்கிறார்

  • by Authour

  இந்தியாவின் மிக அருகில் உள்ள குட்டித் தீவு மாலத்தீவு. இங்கு சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது … Read More »இந்திய படைகளை வெளியேற்றுவேன்… மாலத்தீவு அதிபராக பதவி ஏற்க உள்ள முய்சு சொல்கிறார்

மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன பெண்  சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன்… Read More »மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

கேரளாவை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன்-மாதவி தம்பதியின் ஒரே மகள் சவும்யா விஸ்வநாதன் (வயது 25). இவர் ஒரு பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியில்  டில்லியில் நிருபராக பணியாற்றி வந்தார். சவும்யா கடந்த 2008-ம் ஆண்டு… Read More »டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை ஜூலை மாதம்  முதல் முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

error: Content is protected !!