Skip to content

இந்தியா

திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

திருச்சி  மாவட்டத்தின் அடையாளமாகவும், திருச்சி மக்களின்  முக்கிய வழிபாட்டு தலமுமாக  உச்சிபிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. உச்சிபிள்ளையாரை தரிசிக்க வேண்டுமானால் சுமார் 437 படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லவேண்டும்.  இதனால் வயதானவர்கள் உச்சிபிள்ளையாரை தரிசிக்க முடிவதில்லை. … Read More »திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி…. மத்திய அரசு ஆய்வு

கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழ்நாடு  கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 6-ந்தேதி ஆஜரான… Read More »கவர்னர் ரவி மீதான வழக்கு…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

  • by Authour

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில், பிரதீபா (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்தது.கிஷோர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பிரதீபா கணினி… Read More »குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்…. டிச.2வது வாரம் தொடங்கும்?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கும். கூட்டத் தொடரானது டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். ஆனால், தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து வருகின்றன.… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்…. டிச.2வது வாரம் தொடங்கும்?

திரிணாமுல் காங். எம்.பி. மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையில் கேள்விகள் எழுப்ப பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்களவை உறுப்பினருக்கான… Read More »திரிணாமுல் காங். எம்.பி. மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை?

ரூ.1000 மதிப்பிழப்பு…. 7 ஆண்டுகள் நிறைவு…. பிரதமர் மோடிக்கு காங். கண்டனம்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு  ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகும்நிலையில்… Read More »ரூ.1000 மதிப்பிழப்பு…. 7 ஆண்டுகள் நிறைவு…. பிரதமர் மோடிக்கு காங். கண்டனம்

நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சட்டமன்றத்தில் பேசும்போது, குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற… Read More »நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

  • by Authour

பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய… Read More »கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

சட்டீஸ்கர் தேர்தல்…… குண்டு வெடித்ததில் மத்திய போலீஸ் படுகாயம்

  • by Authour

மிசோரம்  மாநில சட்டமன்ற  தேர்தல் இன்று நடந்து வருகிறது.  40  தொகுதிகள் கொண்ட மிசோரமில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவ தொடங்கியது. அய்ஸ்வால் வடக்கு-2 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையம் ஒன்றில், மிசோரம்… Read More »சட்டீஸ்கர் தேர்தல்…… குண்டு வெடித்ததில் மத்திய போலீஸ் படுகாயம்

error: Content is protected !!