Skip to content

இந்தியா

காவிரியில் 15 ஆயிரம் கனஅடி நீர்…. மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் குழு வலியுறுத்தல்

  • by Authour

கர்நாடக அரசு, காவிரியில் ஆண்டுக்க 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும். கடந்த ஜூன்  முதல்  நடப்பு  செப்டம்பர் 14ம் தேதி வரை தமிழகத்திற்கு103.5 டிஎம்சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம்… Read More »காவிரியில் 15 ஆயிரம் கனஅடி நீர்…. மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் குழு வலியுறுத்தல்

கடவுள் என் கனவில் வந்தார்…. பீகார் அமைச்சர் பரபரப்பு பேச்சு

  • by Authour

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடந்து வருகிறது. ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. அவரது மந்திரி சபையில் கல்வி மந்திரியாக பதவி வகித்து… Read More »கடவுள் என் கனவில் வந்தார்…. பீகார் அமைச்சர் பரபரப்பு பேச்சு

மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் லாரா பராசாஸ் (40).  இவர்  சம்பவத்தன்று  உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில்… Read More »மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

டில்லியில்  உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் உருவானதாகும். 1927-ம் ஆண்டு… Read More »97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது.… Read More »முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி

வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு, கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை  எழுந்துள்ளது. தமிழகத்தில் குறுவை பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு  காவிரி மேலாண்மை ஆணையம்  மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடமும் முறையிட்டது.… Read More »வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

சிறப்பு கூட்டத்தில் எந்த சிறப்பும் இல்லை…. திமுக எம்.பி. டிஆர் பாலு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை. தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல. வழக்கமான ஒரு நாடாளுமன்றக் கூட்டம் தான் இது. நிதி… Read More »சிறப்பு கூட்டத்தில் எந்த சிறப்பும் இல்லை…. திமுக எம்.பி. டிஆர் பாலு பேச்சு

ஜனநாயகத்தை கட்டிக்காத்தது இந்த நாடாளுமன்றம்…. சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பழைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டமாக இன்று இங்கு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: ஜி20 மாநாட்டால் இந்தியா… Read More »ஜனநாயகத்தை கட்டிக்காத்தது இந்த நாடாளுமன்றம்…. சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

12 பிரதமர்களை கண்ட நாடாளுமன்றம் இது…. சிறப்பு கூட்டத்தில் ஓம் பிர்லா பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று  காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும்   மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா சிறப்பு கூட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.   அப்போது அவர் காலநிலை… Read More »12 பிரதமர்களை கண்ட நாடாளுமன்றம் இது…. சிறப்பு கூட்டத்தில் ஓம் பிர்லா பேச்சு

காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் திடீரென… Read More »காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

error: Content is protected !!