Skip to content

இந்தியா

சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

  • by Authour

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி… Read More »சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550… Read More »சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

இந்தியா, பாரத் ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை… ராகுல்..

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது. ஜி… Read More »இந்தியா, பாரத் ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை… ராகுல்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கிய முதல்வர் ஸ்டாலின்…

டெல்லியில் குடியரசு தலைவரின் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின் . தமிழக முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி. “அமைதியின்… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கிய முதல்வர் ஸ்டாலின்…

உலகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்துவோம்…ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

  • by Authour

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே… Read More »உலகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்துவோம்…ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள்… Read More »ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

  • by Authour

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது,இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. இதில்… Read More »இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ளது தானே நகரம். இங்குள்ள  வாக்பில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 62 வயது பெண் குடும்பத் துடன் வசித்து வருகிறார். உடல் பருமன், மோசமான உடல்… Read More »கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி… Read More »பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

டில்லியில் நாளையும் நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். இதற்காக… Read More »டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

error: Content is protected !!