Skip to content

இந்தியா

ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக  நின்றது. அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா… Read More »ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

  • by Authour

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் படத்திற்கு பதில் பிரதமர் படம் ஒட்டியதாக புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில்… Read More »மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

புதுவையில்   என். ஆர். காங்கிரஸ்,  பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  என்ஆர் காங்கிரசை சேர்ந்த என்ஆர். ரங்கசாமி முதல்வராக இருந்தபோதிலும்  அந்த மாநில தலைமை செயலாளர்  ராஜீவ் வர்மா தன் இஷ்டத்துக்கு நடப்பதாக குற்றச்சாட்டு … Read More »புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில்  2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2024ம் ஆண்டு… Read More »அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில்  சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது. எனினும், ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கங்களின் அளவும் அதிகரித்து… Read More »தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

ஆந்திரா….. தடியடி திருவிழாவில் 2 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும்.  உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த 23… Read More »ஆந்திரா….. தடியடி திருவிழாவில் 2 பேர் பலி

மோடியுடன் இணைந்து பிரசாரம் இல்லை…. மிசோ முதல்வர் அதிரடி

  • by Authour

நவம்பர் 7ம் தேதி  மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அங்கு நவம்பர் 7-ந்ேததி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சோரம்தங்கா முதல்வராக… Read More »மோடியுடன் இணைந்து பிரசாரம் இல்லை…. மிசோ முதல்வர் அதிரடி

நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காலை, இரவில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின்… Read More »நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

  • by Authour

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அங்கிருந்து நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு… Read More »பிரதமர் மோடி….டிசம்பரில் தமிழகம் வருகிறார்

ஒடிசாவின் அடுத்த முதல்வர் தமிழரா? கலக்குறார் நம்ம ஊர் பாண்டியன்

  • by Authour

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.… Read More »ஒடிசாவின் அடுத்த முதல்வர் தமிழரா? கலக்குறார் நம்ம ஊர் பாண்டியன்

error: Content is protected !!