Skip to content

இந்தியா

உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.  நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில்… Read More »உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கியவர் யுவராஜ் சிங். கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 2017 வரையில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை… Read More »கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு  அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது. பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச்… Read More »பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…

  • by Authour

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவர் விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் மோடி  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் மத்தியில் இன்று… Read More »ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…

இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

  • by Authour

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர்… Read More »இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் சச்சின்.  விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்துவந்தனர். … Read More »ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து… Read More »மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

காலை சிற்றுண்டி விரிவாக்கம்…. இந்திய அளவில் ட்ரெண்டிங்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவுத்திட்டத்தினை மதுரையில்  துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அடுத்தக் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 பள்ளிகளிலுள்ள 17 லட்ச… Read More »காலை சிற்றுண்டி விரிவாக்கம்…. இந்திய அளவில் ட்ரெண்டிங்

உ.பி……. டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து 9 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் நேற்று முன்தினம் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் புறப்பட்டனர். டிராக்டரில் பெண்கள், சிறுவர்கள்… Read More »உ.பி……. டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து 9 பேர் பலி

சந்திரயான் 3 வெற்றி…. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இதனை கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது. சிறப்பு டூடுலில் சந்திரயான் 3 நிலவை சுற்றி… Read More »சந்திரயான் 3 வெற்றி…. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

error: Content is protected !!